News December 15, 2025
பெரம்பலுர்: ரூ.1000 வரலையா இத பண்ணுங்க!

பெரம்பலுர் மக்களே ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை வராதவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேல்முறையீடு செய்வதற்கான வழிமுறை:
1.<
2.அடுத்து, SERVICES-ஐ தேர்ந்தெடுத்து, அதில் KMU-101 KMUT APPEAL பகுதிக்குள் செல்லவும்.
3. ஆதார் எண், ஆண்டு வருமானத்தை பதிவு செய்து மேல்முறையீடு தாக்கல் செய்யுங்க.
இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!
Similar News
News December 16, 2025
பெரம்பலூர்: 27 மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்த அமைச்சர்

பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோவிலில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில், 79 வயது மூத்த 27 தம்பதிகளுக்கு ஆடைகள் மற்றும் சீர்வரிசை வழங்கி, தம்பதிகளுக்கு போக்குவரத்து துறை மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா சி சிவசங்கர் அவர்கள் சிறப்பு செய்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், மாவட்ட அறங்காவலர் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
News December 16, 2025
பெரம்பலூர்: 27 மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்த அமைச்சர்

பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோவிலில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில், 79 வயது மூத்த 27 தம்பதிகளுக்கு ஆடைகள் மற்றும் சீர்வரிசை வழங்கி, தம்பதிகளுக்கு போக்குவரத்து துறை மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா சி சிவசங்கர் அவர்கள் சிறப்பு செய்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், மாவட்ட அறங்காவலர் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
News December 15, 2025
பெரம்பலூர்: இனி வரி செலுத்துவது ஈஸி!

பெரம்பலூர் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின்கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி போன்றவற்றை செலுத்தவும், வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் சென்று அலைய வேண்டாம். நீங்களே https://vptax.tnrd.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் அனைத்து சேவைகளையும் பெறலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் Share பண்ணுங்க!


