News August 29, 2024
பெண் மருத்துவருக்கு ஆபாச படம் அனுப்பியவர் கைது

பல்லாவரத்தைச் சேர்ந்தவர் மருத்துவர் சுரேஷ். இவர், வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் பெண் மருத்துவர் ஒருவருடன் நடக்க பழகி வந்துள்ளார். இந்நிலையில், பெண் மருத்துவர் வேறு ஒருவருடன் பழகியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ், அவருக்கு ஆபாசப் படங்களை அனுப்பியுள்ளார். இதைக்கண்ட அப்பெண் மருத்துவர் போலீசில் புகார் அளிக்க, புகாரின் பேரில் போலீசார் சரேஷை கைது செய்தனர்.
Similar News
News August 17, 2025
செங்கல்பட்டு: செல்போன் தொலைந்தால் கவலை வேண்டாம்!

செல்போன் தொலைந்து போனாலோ அல்லது திருடு போனாலோ இனி கவலை இல்லை. சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News August 17, 2025
செங்கல்பட்டு: செல்போன் தொலைந்தால் கவலை வேண்டாம்!

செல்போன் தொலைந்து போனாலோ அல்லது திருடு போனாலோ இனி கவலை இல்லை. சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News August 17, 2025
செங்கல்பட்டில் பைக், கார் ஓட்டுவோர் கவனத்திற்கு… 2/2

இந்துஸ்தான் பெட்ரோலியம் என்றால் <