News April 25, 2025
பெண் கொலையில் பரபரப்பு தீர்ப்பு

திருவனந்தபுரத்தை சேர்ந்த வினிதா(38) என்பவர் கடந்த 2022-ம் ஆண்டில் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவரது 4 பவுன் நகைகள் மாயமானது. இது குறித்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் நடத்திய தீவிர விசாரனையில் குமரி மாவட்டம் தோவாளையை சேர்ந்த ராஜேந்திரன்(49) நகைக்காக கொலை செய்தது தெரியவந்தது. இந்த வழக்கில் நேற்று ராஜேந்திரனுக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிபதி பிரசூர் மோகன் தீர்ப்பளித்தார்.
Similar News
News November 18, 2025
குமரி: பள்ளி மாடியில் இருந்து கீழே குதித்த மாணவன்

அழகப்பபுரம் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு படித்து வரும் மாணவன் பள்ளியின் மூன்றாவது மாடியில் இருந்து நேற்று கீழே குதித்தான். படுகாயம் அடைந்த அவனை ஆசிரியர்கள் மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவர் ஏன் குதித்தார்? என்பது தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினரும் கல்வித்துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
News November 18, 2025
குமரி: பள்ளி மாடியில் இருந்து கீழே குதித்த மாணவன்

அழகப்பபுரம் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு படித்து வரும் மாணவன் பள்ளியின் மூன்றாவது மாடியில் இருந்து நேற்று கீழே குதித்தான். படுகாயம் அடைந்த அவனை ஆசிரியர்கள் மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவர் ஏன் குதித்தார்? என்பது தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினரும் கல்வித்துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
News November 18, 2025
குமரி: மிதிவண்டி இணைப்பு பணிக்கு ஆட்கள் தேர்வு

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 2025 -26 ஆம் கல்வி ஆண்டிற்கான மிதிவண்டி வழங்கும் திட்டத்தின் கீழ் மிதிவண்டி பாகங்கள் இணைக்கும் பணிக்கு ஆட்கள் தேவைப்படுகிறது. மிதிவண்டி தொழிலில் அனுபவம் உள்ள விருப்பமுள்ளவர்கள் நவ.21க்குள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம் என ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துள்ளார். ஷேர்.


