News October 26, 2025

பெண் குழந்தைகளுக்கு மாநில அரசின் விருது

image

2025–2026 ஆம் ஆண்டு தே­சிய பெண் குழந்­தை­ தினமான ஜனவரி 24ல் பெண் குழந்­தை­க­ளின் சமூ­க­ முன்­னேற்­றத்திற்கா­க­ சிறப்­பா­க­ பங்­காற்­றும் 13 முதல் 18 வயதிற்­குட்­பட்­ட­ பெண் குழந்­தை­க­ளுக்­கு மாநி­ல அரசின் விருது வழங்­கப்­ப­டவுள்­ளது. இராமநாதபுரம் மாவட்­டத்தில் உள்­ள­ தகுதியா­ன பெண் குழந்தைகளிடமிருந்து. கருத்துருக்­கள் வர­வேற்கப்­ப­டுகின்­றன என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அறிவித்துள்ளார்.

Similar News

News February 13, 2026

பெண்ணிடம் 8 சவரன் தங்க நகை பறிப்பு

image

பரமக்குடி அருகே அரியனேந்தல் போக்குவரத்து நகரை சேர்ந்த ஜெயபாரதி ரியல் எஸ்டேட் புரோக்கராக பணிபுரிந்து வருகிறார். இன்று இவரிடம் முன் அறிமுகம் இல்லாத இருவர் 2 நாட்களாக நிலம் வாங்குவது குறித்து போனில் பேசி வந்துள்ளனர். இந்நிலையில் அவரது வீட்டிற்கு வந்து நிலம் வாங்குவது தொடர்பாக பேசி அவரை தாக்கி கழுத்தில் அணிந்திருந்த 8 சவரன் தங்க நகை திருடியுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News February 13, 2026

பெண்ணிடம் 8 சவரன் தங்க நகை பறிப்பு

image

பரமக்குடி அருகே அரியனேந்தல் போக்குவரத்து நகரை சேர்ந்த ஜெயபாரதி ரியல் எஸ்டேட் புரோக்கராக பணிபுரிந்து வருகிறார். இன்று இவரிடம் முன் அறிமுகம் இல்லாத இருவர் 2 நாட்களாக நிலம் வாங்குவது குறித்து போனில் பேசி வந்துள்ளனர். இந்நிலையில் அவரது வீட்டிற்கு வந்து நிலம் வாங்குவது தொடர்பாக பேசி அவரை தாக்கி கழுத்தில் அணிந்திருந்த 8 சவரன் தங்க நகை திருடியுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News February 13, 2026

பெண்ணிடம் 8 சவரன் தங்க நகை பறிப்பு

image

பரமக்குடி அருகே அரியனேந்தல் போக்குவரத்து நகரை சேர்ந்த ஜெயபாரதி ரியல் எஸ்டேட் புரோக்கராக பணிபுரிந்து வருகிறார். இன்று இவரிடம் முன் அறிமுகம் இல்லாத இருவர் 2 நாட்களாக நிலம் வாங்குவது குறித்து போனில் பேசி வந்துள்ளனர். இந்நிலையில் அவரது வீட்டிற்கு வந்து நிலம் வாங்குவது தொடர்பாக பேசி அவரை தாக்கி கழுத்தில் அணிந்திருந்த 8 சவரன் தங்க நகை திருடியுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!