News November 24, 2024
பெண் உள்பட 3 பேருக்கு அருவாள் வெட்டு

வத்திராயிருப்பு அருகே எஸ்.கொடிக்குளம் பகுதியை சேர்ந்தவர் பிரபுராணி. இவர் குடும்பத்திற்கும், அதே பகுதியைச் சேர்ந்த சூர்யா முருகன் குடும்பத்திற்கும் முன்பகை இருந்துள்ளது. இதை மனதில் வைத்து, வீட்டில் இருந்தபோது பிரபுராணி, அரவிந்த் உள்பட மூன்று பேரை, சூர்யா, முருகன் இருவரும் சேர்ந்து அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். கூமாபட்டி போலீசார் இருவர் மீது வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.
Similar News
News August 27, 2025
விருதுநகர்: அடிப்படை பிரச்சனைக்கு உடனே தீர்வு

விருதுநகர் மக்களே.. நீங்க வசிக்கிற இடத்தில் தெரு விளக்கு, மின்சாரம், மருத்துவமனை, கழிவுநீர், குடிநீர் பிரச்னை, சாலை சேதம், வீடு தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் பிரச்னை இருக்கிறதா? கவலை வேண்டாம். உங்கள் மாவட்டம், ஊர் பெயருடன் சேர்த்து நீங்கள் வசிக்கும் பதியில் என்ன பிரச்னை என்ன என்பதை போட்டோவுடன் இந்த <
News August 27, 2025
விருதுநகர்: தேர்வு இல்லை.. ரயில்வே வேலை ரெடி!

இந்தியன் ரயில்வேயில் 3000க்கும் மேற்பட்ட Apprentice பணியிடங்கள் காலியாக உள்ளன. 10th, 12th மற்றும் ITI முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். 25.08.2025 முதல் 25.09.2025ம் தேதிக்குள்<
News August 27, 2025
விருதுநகர் மக்களே, இதை செய்ய மறக்காதீங்க!

விருதுநகர் மக்களே, உங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு 17 வயதை கடந்து இருந்தால் உடனே VOTER IDக்கு அப்ளை பண்ணுங்க. <