News February 13, 2026

பெண்ணிடம் 8 சவரன் தங்க நகை பறிப்பு

image

பரமக்குடி அருகே அரியனேந்தல் போக்குவரத்து நகரை சேர்ந்த ஜெயபாரதி ரியல் எஸ்டேட் புரோக்கராக பணிபுரிந்து வருகிறார். இன்று இவரிடம் முன் அறிமுகம் இல்லாத இருவர் 2 நாட்களாக நிலம் வாங்குவது குறித்து போனில் பேசி வந்துள்ளனர். இந்நிலையில் அவரது வீட்டிற்கு வந்து நிலம் வாங்குவது தொடர்பாக பேசி அவரை தாக்கி கழுத்தில் அணிந்திருந்த 8 சவரன் தங்க நகை திருடியுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News

News March 30, 2026

இராமநாதபுரம்: புதிய தமிழகம் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு!

image

தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026-யை முன்னிட்டு இன்று (மார்ச்.29) புதிய தமிழகம் கட்சி சார்பில் இராமநாதபுரம் மற்றும் பரமக்குடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக க.முனியசாமி, பரமக்குடி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக க.பிரகாஷ் பாண்டியன் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார்.

News March 30, 2026

இராமநாதபுரம்: புதிய தமிழகம் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு!

image

தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026-யை முன்னிட்டு இன்று (மார்ச்.29) புதிய தமிழகம் கட்சி சார்பில் இராமநாதபுரம் மற்றும் பரமக்குடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக க.முனியசாமி, பரமக்குடி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக க.பிரகாஷ் பாண்டியன் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார்.

News March 30, 2026

இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (மார்ச்.29) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!