News April 13, 2025
பெண்களுக்கு ரூ.50,000 நிதியுதவி

மத்திய அரசின் உணவு தன்னிறைவு திட்டமான அன்னப்பூர்ணா திட்டத்தின் கீழ், பெண்களுக்காக அன்னபூர்ணா என்ற திட்டத்தை SBI வங்கி செயல்படுத்தி வருகிறது. புதிதாக கேட்டரிங், பேக்கரி தொழில் தொடங்க விருப்பம் உள்ள பெண்கள் இந்த திட்டத்தின்கீழ் கடன் பெறலாம். இதற்கு எந்தவித பிணயமும் தேவையில்லை. இதுகுறித்த முழு தகவலை உங்கள் ஊரில் உள்ள SBI வங்கி கிளைக்கு சென்று தெரிந்து கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க
Similar News
News August 11, 2025
கள்ளக்குறிச்சியில் நடந்த இந்த அதிசயத்த பாருங்க!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்துள்ள சேந்தமங்கலத்தில் மனித முக அமைப்புடன் ஒரு ஆட்டுக்குட்டி பிறந்த அதிசயம் நடந்துள்ளது. ஆனந்தன் என்பவருக்கு சொந்தமான ஆடு ஈன்ற 2 குட்டிகளின் ஒரு குட்டி மனித முக அமைப்புடன் இறந்த நிலையில் பிறந்துள்ளது. இந்த அதிசயத்தை சுற்றுவட்டார பகுதி மக்கள் கண்டு வியந்தனர். இன்னும் இது பற்றி தெரியாத உங்கள் நண்பர்களுக்கு இதை ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்க.!
News August 11, 2025
யார் கடன் பெறலாம்?

இதற்கு விவசாய தொழில் முனைவோர், விவசாய குழுக்கள், சுய உதவிக்குழுக்கள், கூட்டுப்பொறுப்பு குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், புது நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். மின்னணு வணிக மையம், சேமிப்பு கிடங்கு, குளிர்பாதன கிடங்கு, சிப்பம் கட்டும் கூடம், தரம் பிரிக்கும் இயந்திரம், மெழுகு பூசும் மைய உட்கட்டமைப்புக்கு கடன் பெறலாம்.
News August 11, 2025
கள்ளக்குறிச்சி மக்களே கடன் பெற விண்ணப்பிக்கலாம்…

கள்ளக்குறிச்சியில் அரசு வேளாண் உட்கட்டமைப்பு கட்டமைப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகள் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ் பயனாளிக்கு ரூ. 2 கோடி கடன், 7 ஆண்டுகள் வரை 3 சதவீத வட்டி மானியம், அரசின் கடன் உத்தரவாதம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் <