News April 23, 2025
பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை – எஸ்பி

கன்னியாகுமரி மாவட்டத்தில் குற்ற செயல்களை தடுக்க எஸ்பி தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்இதற்காக அவர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் நேற்று எச்சரித்துள்ளார்.
Similar News
News April 23, 2025
குமரியில் 93 மெட்ரிக் டன் நெல் விதைகள் விநியோகம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னிப்பு சாகுபடிப் பணிகள் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து விவசாயிகள் நெல் விதைப்பு பணிகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். மாவட்டத்தில் விவசாயிகளுக்கு முதல் பருவ கன்னிப்பூ சாகுபடிக்கு தேவையான நெல் விதைகள் 93 மெட்ரிக் டன் விநியோகிக்கும் பணி தொடங்கியுள்ளதாக வேளாண்மை இணை இயக்குனர் ஜென்கின் பிரபாகர் நேற்று கூறினார்.
News April 23, 2025
குமரியில் அங்கன்வாடியில் வேலை வாய்ப்பு

குமரி மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் 120 அங்கன்வாடி பணியாளர்கள், 2குறு அங்கன்வாடி பணியாளர், 11 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் செய்யப்பட உள்ளன. விண்ணப்பிக்க விரும்புவர்கள் <
News April 23, 2025
புதுப்பிக்கப்பட்ட ஆதார் அட்டை 30 நாட்களில் பெற்றுக்கொள்ளலாம் – ஆட்சியர்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் உள்ள ஆதார் சேவை மையத்தில் விண்ணப்பித்து புதுப்பிக்கப்பட்ட ஆதார் அட்டையினை 30 தினங்களுக்குள் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார். இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு ஆட்சியர் அழகுமீனா அதில் கேட்டுக்கொண்டுள்ளார். *ஷேர் பண்ணுங்க