News November 19, 2024

பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் ஒருவர் கைது

image

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் உள்ள தனியார் திரையரங்கத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்திய நிலையில் மேலப்பாளையத்தைச் சேர்ந்த ரஹீம் என்பவரை இன்று கைது செய்துள்ளனர். மேலும் பத்துக்கும் மேற்பட்டவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News November 18, 2025

மீனவ சமுதாய இளைஞர்களுக்கான போட்டி தேர்வு ஆயத்த பயிற்சி

image

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க மற்றும் மீனவர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள மீனவர்களின் வாரிசுதாரர்கள் குடிமைப் பணிகளில் சேர்வதற்கு ஆயத்த பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகங்களில் விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து நவ.25 க்குள் வழங்க வேண்டும்.

News November 18, 2025

மீனவ சமுதாய இளைஞர்களுக்கான போட்டி தேர்வு ஆயத்த பயிற்சி

image

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க மற்றும் மீனவர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள மீனவர்களின் வாரிசுதாரர்கள் குடிமைப் பணிகளில் சேர்வதற்கு ஆயத்த பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகங்களில் விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து நவ.25 க்குள் வழங்க வேண்டும்.

News November 17, 2025

நெல்லை: ஆசிரியர் தகுதி தேர்வு எழுதிய தந்தை, மகன்

image

திருநெல்வேலி மாவட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடைபெற்ற தகுதித் தேர்வு (டெட்) 33 மையங்களில் தேர்வு எழுத 157 மாற்றுத் திறனாளிகள் உள்பட 11,640 பேருக்கு தேர்வுக் கூட அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டிருந்தன. அவர்களில், 10,565 பேர் தேர்வை எழுதினர். பாளை தனியார் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையங்களில் தந்தையும் மகனும் தேர்வு எழுதினர். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சிவகுமார் ஆய்வு செய்தார்.

error: Content is protected !!