News November 14, 2024
பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை அதிகரிப்பு

அருப்புக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவு மல்லிகை பூ விவசாயம் நடைபெறுகிறது. தற்போது பனி பொழிவு காரணமாக இந்த மல்லிகை பூ செடிகளில் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் அருப்புக்கோட்டை பூ மார்க்கெட்டில் மல்லிகை வரத்து குறைந்து இன்று மல்லிகை பூ விலை கிலோ ரூ.1,800 வரை விற்பனை செய்யப்பட்டது. அதேபோல முல்லைப்பூ கிலோ ரூ.1,000, கேந்தி பூ ரூ.80, பிச்சி ரூ.40, அரளி ரூ.250 க்கு விற்பனை செய்யப்பட்டது.
Similar News
News March 2, 2026
விருதுநகர்: ரூ.1.20,940 சம்பளத்தில் வங்கி வேலை

Central Bank of India வங்கியில் காலியாக உள்ள 275 Specialist Officer காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதற்கு B.E, B.Tech, MCA முடித்த 18 – 45 வயதுடையவர்கள் மார்ச் 23-ம் தேதிக்குள் <
News March 2, 2026
விருதுநகர்: FEES இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம். விருதுநகர் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 04563-260310, தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441, Toll Free 1800 4252 441,சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126, உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. SHARE பண்ணுங்க
News March 2, 2026
விருதுநகர்: FEES இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம். விருதுநகர் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 04563-260310, தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441, Toll Free 1800 4252 441,சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126, உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. SHARE பண்ணுங்க


