News August 5, 2024
பூலுடையார் கோயில் தீ விபத்துக்கு உரிய இழப்பீடு; எம்எல்ஏ உறுதி

சங்கரன்கோவில் அருகே வெள்ளாளங்குளம் பூலுடையார் சாஸ்தா கோயிலில் நேற்று முன்தினம் நடந்த கோயில் கொடை விழாவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் கால்நடைகள், இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்டவைகள் எரிந்து சேதமானது. தகவல் அறிந்த சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜா நேற்று அந்த பகுதியை ஆய்வு செய்தார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் விபத்து குறித்து உரிய விசாரணை நடத்தி, உரிய இழப்பீடு வழங்கப்படும் என உறுதி அளித்தார்.
Similar News
News February 2, 2026
தென்காசி : பெண்களுக்கு ரூ.3 லட்சம்… APPLY NOW!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே<
News February 2, 2026
தென்காசி : இனி Whatsapp-ல் ஆதார் அட்டை!

தென்காசி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது இங்கே <
News February 2, 2026
தென்காசி: NAVY-ல் ரூ.1,25,000 சம்பளத்தில் வேலை., NO EXAM

இந்திய கப்பல் படையில் காலியாக உள்ள 260 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியது. B.E/B.Tech, B.Sc, B.Com படித்தவர்கள், திருமணமாகாத ஆண், பெண் இருபாலரும் பிப். 24க்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.1,25,000 வழங்கப்படும். தேர்வு இல்லை. நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். மேலும் விபரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <


