News October 9, 2024
பூப்பறிக்கும் தகராறில் ஒருவருக்கு வெட்டு!

ஒழலூர் பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை (45), அதேப் பகுதியில் உள்ள கோவிலுக்கு சொந்தமான ஏரியில் பணம் கொடுத்து தாமரை பூ பறித்து விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில், விமல் ராஜ் (28), குகன் (35), சுதாகர் (42) ஆகியோர் ஏரியில் பூ பறித்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த தகராறில் அண்ணாதுரை கையில் வெட்டிவிட்டு விமல்ராஜ் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News August 17, 2025
செங்கல்பட்டு: செல்போன் தொலைந்தால் கவலை வேண்டாம்!

செல்போன் தொலைந்து போனாலோ அல்லது திருடு போனாலோ இனி கவலை இல்லை. சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News August 17, 2025
செங்கல்பட்டு: செல்போன் தொலைந்தால் கவலை வேண்டாம்!

செல்போன் தொலைந்து போனாலோ அல்லது திருடு போனாலோ இனி கவலை இல்லை. சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News August 17, 2025
செங்கல்பட்டில் பைக், கார் ஓட்டுவோர் கவனத்திற்கு… 2/2

இந்துஸ்தான் பெட்ரோலியம் என்றால் <