News August 8, 2024

பூந்தமல்லி அருகே பேருந்தில் கத்தியுடன் மாணவர்கள் ரகளை

image

சென்னையில் மாநகரப் பேருந்தில் கத்தியுடன் சுற்றிய 10 மாணவர்களை போலீசார் கைது செய்தனர். பூந்தமல்லி-திருவொற்றியூர் சென்ற 101 என்ற பேருந்தில் தனியார் கல்லூரி மாணவர்கள் ஆபாச பாடல்கள் பாடுவதாக பேருந்து ஓட்டுநர், நடத்துனர் தானியங்கிக் கதவை மூடிவிட்டு போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அங்கு வந்த போலீசார் கத்தியுடன் போதையில் இருந்த 11 மாணவர்களை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து செய்தனர்.

Similar News

News September 7, 2025

திருவள்ளூர் மாவட்டத்தில் இரவு ரோந்து பணி விவரம்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் செப்டம்பர் 7, 2025 அன்று இரவு ரோந்துப் பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் பட்டியல் காவல் நிலையம் வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு பொதுமக்கள் இந்த அதிகாரிகளைத் தொடர்புகொள்ளலாம். அத்துடன், அவசர உதவி எண் 100-ஐயும் பயன்படுத்தலாம். பொதுமக்கள் எளிதாகத் தொடர்புகொள்வதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

News September 7, 2025

ஆவடியில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்!

image

ஆவடி நகரில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்துப் பணியில் காவல் அதிகாரிகள் ஈடுபடுவார்கள். பொதுமக்களின் அவசரத் தேவைக்காக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர உதவிக்கு பொதுமக்கள் 100-ஐ அழைக்கலாம் அல்லது உட்கோட்ட அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளலாம். ரோந்துப் பணியில் உள்ள அதிகாரிகளின் கைபேசி எண்கள் இங்கே வழங்கப்பட்டுள்ளன.

News September 7, 2025

திருவள்ளூர்: கொட்டிக் கிடக்கும் சூப்பர் வேலைகள்!

image

திருவள்ளூர் மக்களே.. இந்த செப்.., மாதத்தில் மட்டும் நீங்கள் விண்ணப்பிக்க வேண்டிய டாப் வேலை வாய்ப்புகள்:
▶️சீறுடை பணியாளர் தேர்வு (https://tnusrb.cr.2025.ucanapply.com/login)
▶️ஊராட்சி துறை வேலை(https://tnrd.tn.gov.in/project/recruitment/Application_form_union_Display.php)
▶️EB துறை வேலை(https://tnpsc.gov.in/)
▶️LIC வேலை(https://licindia.in/)
▶️கிராம வங்கியில் வேலை(https://www.ibps.in/) SHARE

error: Content is protected !!