News September 9, 2024
பூண்டி மாதா கோவிலுக்கு சென்ற 5 வாலிபர்கள் மரணம்

சென்னை எழம்பூர் பூந்தமல்லி நெடுஞ்சாலை நேருபார்க் ஹவுசிங் போர்டில் இருந்து பூண்டி மாதா கோவிலுக்கு சென்ற ஐந்து இளைஞர்கள் அங்குள்ள ஏரியில் குளிக்க சென்றுள்ளனர். இதில், ஐவரும் நீரில் மூழ்கியுள்ளனர். தகவலறிந்து அங்கு சென்ற மீட்பு குழுவினர் மூன்று பேர் உடலை மீட்டுள்ளனர். மேலும், இருவரின் உடல்களை தேடி வருகின்றனர். ஒரே பகுதியை சேர்ந்த ஐந்து நபர்கள் இறந்த செய்தி அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News September 16, 2025
சென்னை சைபர் கிரைம் எண்களை தெரிஞ்சிக்கோங்க

மொபைல் பயன்பாடு அதிகரித்து வரும் இந்த டிஜிட்டல் காலத்தில் லிங்க் அனுப்பி பணம் திருடுதல், வங்கி ஊழியர் போல் பேசி திருடுதல், தனிப்பட்ட தகவல்கள் திருட்டு போன்ற குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து புகாரளிக்க சைபர் கிரைம் ADGP-044-29580300, மாநில கட்டுப்பாட்டு அறை-044-29580200, சென்னை கமிஷனர்- 044-23452320, TOLL FREE NO-1930ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். நண்பர்களுக்கும் பகிருங்கள்
News September 16, 2025
சென்னை: ஆதார் கார்டில் இதை செய்துவிட்டீர்களா?

உங்கள் ஆதார் கார்டுடன் Address Proof-ஐ இணைத்து விட்டீர்களா? இல்லையெனில், <
News September 16, 2025
சென்னை: டிகிரி போதும் ரயில்வேயில் நிரந்தர வேலை

தமிழக ரயில்வேயில் Seclection controller பணிக்கான வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எதாவது ஒரு டிகிரி முடித்த 20-30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு மொத்தம் 368 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறைந்தபட்ச மாத சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <