News February 10, 2025
பூட்டிய வீட்டிற்குள் சடலமாக கிடந்த முதியவர்

புதுவை காராமணிக்குப்பம் பகுதியில் செல்வராஜ் (71) என்பவர் தனியாக வசித்து வந்த நிலையில் நேற்று (பிப்.09) காலை அவரது வீடு நீண்ட நேரமாகியும் திறக்கப்படாமல் இருந்ததால், சந்தேகமடைந்த வீட்டின் உரிமையாளர் மற்றும் அக்கம்பக்கத்தினர் வீட்டை திறந்து பார்த்தபோது, செல்வராஜ் வீட்டிற்குள் சடலமாக கிடந்துள்ளார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறனர்.
Similar News
News March 3, 2026
புதுச்சேரி: இன்று மின்தடை அறிவிப்பு

காரைக்காலில் மின்னழுத்த பாதையில், இன்று (03.02.2026) வழக்கமான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக இன்று காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை காரைக்கால் பசும்பொன் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் நுகர்வோர்களுக்கு மின் விநியோகம் முற்றிலும் தடைபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க!
News March 3, 2026
காரைக்கால்: மருத்துவர்கள் வருகை தேதி மாற்றம்

புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவமனையிலிருந்து சிறப்பு மருத்துவர்கள் குழு வரும் 6.03.2026 (வெள்ளிக்கிழமை) காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு வருகை தருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அன்றைய தினம் திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா நடைபெற இருப்பதையொட்டி, அடுத்த வாரத்திற்கு (13.03.2026) வெள்ளிக்கிழமை மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
News March 3, 2026
காரைக்காலில் இன்று மின்தடை அறிவிப்பு

காரைக்காலில் மின்னழுத்த பாதையில் இன்று (03.02.2026) வழக்கமான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக இன்று காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை காரைக்கால் பசும்பொன் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் நுகர்வோர்களுக்கு மின் விநியோகம் முற்றிலும் தடைபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க!


