News August 2, 2024
பூச்சி மருந்து குடித்து மாணவர் பலி

கீழப்புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர், பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரியில் B.Com மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று இரவு 7 மணி அளவில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சிமருந்தை குடித்து மயங்கி கிடந்தார். இதை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
Similar News
News December 31, 2025
பெரம்பலூர்: பெண்களுக்கு ரூ.3 லட்சம்.. APPLY NOW!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <
News December 31, 2025
பெரம்பலூர்: மஞ்சள் தாலி கயிறுடன் பிரச்சாரம்

தங்கத்தின் விலை இறங்கும் வரை மஞ்சள் தாலி கயிற்றை பயன்படுத்த வேண்டும் என்று பெரம்பலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெண்கள் விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டனர். அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாய பிரிவு மாநில தலைவர் தங்க.சண்முகசுந்தரம் தலைமையில், பெண்கள் மஞ்சள் தாலி கயிறை கையில் ஏந்தி தங்கம் விலையை குறைக்கும் வரை தாலிக்கு தங்கம் வேண்டாம், மஞ்சள் தாலி கயிறை பயன்படுத்துவோம் என பிரச்சாரம் செய்தனர்.
News December 31, 2025
பெரம்பலூர் மக்களே! இது உங்களுக்கு தெரியுமா?

பெரம்பலூர் மாவட்ட மக்களே! உங்கள் மாவட்டத்தில் உள்ள வட்டங்கள், பேரூராட்சிகள், சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் அது என்னென்னவென்று உங்களுக்கு தெரியுமா?
1. வட்டங்கள்
குன்னம் வட்டம்
பெரம்பலூர் வட்டம்
வேப்பந்தட்டை வட்டம்
ஆலத்தூர் வட்டம்
2. சட்டமன்ற தொகுதிகள்
பெரம்பலூர் (தனி)
குன்னம்
3. பேரூராட்சிகள்
அரும்பாவூர்
குரும்பலூர்
இலப்பைகுடிக்காடு
பூலாம்பாடி
இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!


