News May 6, 2024

புழல் சிறையில் 91.43% தேர்ச்சி விழுக்காடு

image

12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள
புழல் சிறையில் ஒட்டுமொத்தமாக தேர்வெழுதிய 35 கைதிகளில் 32 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். புழல் தண்டனை சிறையில் 26 ஆண் கைதிகளில் 24 பேர் தேர்ச்சி பெற்றனர். புழல் விசாரணை சிறையில் 6 ஆண் கைதிகளும் தேர்ச்சி பெற்றனர். புழல் மகளிர் சிறையில் தேர்வெழுதிய 3 பெண்களில் 2 பெண் கைதிகள் தேர்ச்சி. 91.43% விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Similar News

News July 6, 2025

திருவள்ளூர் இறைச்சி மார்க்கெட் விலை நிலவரம்

image

திருவள்ளூர் மார்கெட்டில் இன்று இறைச்சி விலை நிலவரம் (கிலோவில்): எலும்பில்லாத நாட்டு கோழி கிலோ ரூ.450, கோழிக்கறி கிலோ ரூ.240, ஆட்டு இறைச்சி கிலோ ரூபாய். 850, ஆட்டுத்தலை ரூபாய் 300, நாலு ஆட்டுக்கால்கள் ரூபாய் 400, மூளை ரூ.120, மண்ணீரல் ரூபாய் 200. பொன்னேரியில் சிக்கன் விலை கிலோ ரூபாய் 200 -க்கு விற்கப்படுகிறது.

News July 6, 2025

திருவள்ளூர் மீன் மார்க்கெட் விலை நிலவரம்

image

திருவள்ளூர் மின் நிலவரம் (கிலோவில்) : வஞ்சிரம் மீன் ரூ.900-1000, பண்ண மீன் கிலோ ரூ.300-350, பாறை மீன் கிலோ ரூபாய்.200-300, இறால் (சிறியது) கிலோ ரூபாய்.200, (பெரியது) ரூபாய்.300-500, நண்டு கிலோ ரூபாய்.200-300, பெரிய நண்டு ரூ.400-800, சங்கரா மீன் கிலோ ரூ.400-450, பாறை மீன் கிலோ ரூ. 200-250, மத்தி மீன் கிலோ ரூ.60, ஊடான் மீன் ரூ.300, ஏரி மடவைர ரூ.200, கட்லா ரூ.200-250, ஏரிக்கண்டை ரூ.200 க்கு விற்பனை

News July 6, 2025

திருவள்ளூர் மாவட்ட இளைஞர் ஒடிசா மாநிலத்தில் கொலை

image

திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் சட்ட விரோதமாக கஞ்சா கொள்முதலுக்காக ஒடிஷா மாநிலம் சென்றுள்ளார். அவரை பிடித்து வைத்து, 5 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய கும்பல், அவரை கொலை செய்து, பிணத்தை வீசிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடத்தல் கும்பல் பணம் கேட்டு மிரட்டுவது குறித்து போலீசில் புகார் கொடுத்தும், நடவடிக்கை எடுக்காததால் அதிருப்தியடைந்த மக்கள் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர்

error: Content is protected !!