News December 22, 2024
புல்லட் யானையை கண்காணிக்கும் பணி தீவிரம்!

பந்தலூர், சேரங்காடு அரசு தேயிலை தோட்டம் உள்பட பல்வேறு பகுதிகளில், புல்லட், காட்டு யானை அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் யானை, வீடுகளை சேதம் செய்துவிட்டு, உணவுப் பொருட்களை உண்டு செல்கின்றன. இந்நிலையில் யானையை கண்காணிக்க வனச்சரகர்கள் தலமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இரவு நேரங்களிலும் வனத்துறையினர், விடிய விடிய தீவிரமாக கண்காணிக்கின்றனர்.
Similar News
News August 19, 2025
நீலகிரி: மாதம் ரூ.25,000 சம்பளத்தில் வேலை!

நீலகிரி செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள 25, Business Development Executive பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.15,000 – ரூ.25,000 வழங்கபடும். விருப்பமுள்ளவர்கள் <
News August 19, 2025
நீலகிரி: ரூ.40,000 சம்பளத்தில் வேலை! APPLY NOW

நீலகிரி மக்களே, மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தில் ரூ.40,000 முதல் ரூ.1,40,000 சம்பளம் வரை பல்வேறு பிரிவுகளில் உள்ள ஜூனியர் நிர்வாகி பணியிடங்களுக்கு (AAI Junior Executive) அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேசிய அளவில் 976 காலிப்பணியிடங்கள் உள்ளன. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் (27.09.2025) தேதிக்குள் <
News August 19, 2025
நீலகிரியில் பெய்த மழை அளவு விபரம்!

நீலகிரி மாவட்டம் மற்றும் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக கூடலூரில் 140 மில்லி மீட்டர் பதிவானது. மேல் கூடலூர் 136 மி.மீ, தேவாலா 94 மி.மீ, சேரங்கோடு 80 மி.மீ, பார்சன்ஸ் வேலி 74 மி.மீ, அவளாஞ்சி 73 மி.மீ, ஓவேலி 71 மி.மீ, நடுவட்டம் 70 மி.மீ, பந்தலூர் 62 மி.மீ, கிளன்மார்கன் 66 மி.மீ, செருமுள்ளி 45 மி.மீ, என மழை பதிவாகி இருந்தது.