News December 25, 2025
புதுவை: 3 பேரிடம் ஆன்லைன் மோசடி

புதுவை, வில்லியனூரைச் சேர்ந்தவரின் போன் எண்ணுக்கு ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து, அதிக லாபம் சம்பாதிக்கலாம் என ரூ.20 ஆயிரமும்; இதேபோல் வேறு நபரிடம் ரூ.19,479-ம்; சேதராப்பட்டு சேர்ந்தவரின் செல்போன் எண்ணுக்கு வங்கியின் பெயரில் குறுஞ்செய்தியாக லிங்க் அனுப்பி அவரது வங்கி கணக்கிலிருந்து ரூ.12,400-ம் திருடப்பட்டது. இது குறித்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 27, 2025
புதுச்சேரி: உதவித்தொகை உயர்வு அறிவிப்பு

புதுச்சேரியில் முதியோர் உதவித்தொகை ரூ.500 உயர்த்தி வழங்கப்படும். குடும்பத்தலைவிகளுக்கு அரசு வழங்கி வரும் ரூ.1,000 உதவித் திட்டம், ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டு விரைவில் வழங்கப்படும். மேலும், கோதுமை போல் 1 கிலோ கேழ்வரகு மாவு வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும், அதனை அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ளும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.
News December 27, 2025
புதுச்சேரி: உதவித்தொகை உயர்வு அறிவிப்பு

புதுச்சேரியில் முதியோர் உதவித்தொகை ரூ.500 உயர்த்தி வழங்கப்படும். குடும்பத்தலைவிகளுக்கு அரசு வழங்கி வரும் ரூ.1,000 உதவித் திட்டம், ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டு விரைவில் வழங்கப்படும். மேலும், கோதுமை போல் 1 கிலோ கேழ்வரகு மாவு வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும், அதனை அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ளும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.
News December 27, 2025
புதுச்சேரி: உதவித்தொகை உயர்வு அறிவிப்பு

புதுச்சேரியில் முதியோர் உதவித்தொகை ரூ.500 உயர்த்தி வழங்கப்படும். குடும்பத்தலைவிகளுக்கு அரசு வழங்கி வரும் ரூ.1,000 உதவித் திட்டம், ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டு விரைவில் வழங்கப்படும். மேலும், கோதுமை போல் 1 கிலோ கேழ்வரகு மாவு வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும், அதனை அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ளும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.


