News March 31, 2024
புதுவை விபத்து: கான்ட்ரக்டர், சூப்பர்வைசர் மீது வழக்கு பதிவு

மரப்பாலம் பகுதியில் வசந்த் நகர் என்ற பகுதியில் வாய்க்கால்பணியின் போது இன்று விபத்து ஏற்பட்டது. இதில், 5 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், முதலியார்பேட்டை போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், தொழிலாளர்கள் பாதுகாப்பு உபகரணம் எதுவும் இன்றி வேலை செய்துள்ளனர். இதனையடுத்து கான்ட்ரக்டர் , சூப்பர்வைசர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Similar News
News November 18, 2025
புதுவை: மாநில அளவில் கலா உத்சவ் போட்டிகள்

புதுவை பள்ளிக் கல்வித்துறை சமக்ரசிக்ஷா திட்ட இயக்குநர் எழில் கல்பனா, அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பள்ளி மாணவர்களின் கலை திறமையை வளர்க்க கலா உத்சவ் போட்டிகள் நடத்தப்படுகிறது. வரும் 19ஆம் தேதி காமராஜர் மணிமண்டபத்தில் மாநில அளவிலான போட்டிகள் நடக்கிறது. விஷூவல் ஆர்ட்ஸ் குழு, தனிநபர் போட்டிகள் 19ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை ஜவகர் பால் பவனில் நடக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 18, 2025
புதுவை: மாநில அளவில் கலா உத்சவ் போட்டிகள்

புதுவை பள்ளிக் கல்வித்துறை சமக்ரசிக்ஷா திட்ட இயக்குநர் எழில் கல்பனா, அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பள்ளி மாணவர்களின் கலை திறமையை வளர்க்க கலா உத்சவ் போட்டிகள் நடத்தப்படுகிறது. வரும் 19ஆம் தேதி காமராஜர் மணிமண்டபத்தில் மாநில அளவிலான போட்டிகள் நடக்கிறது. விஷூவல் ஆர்ட்ஸ் குழு, தனிநபர் போட்டிகள் 19ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை ஜவகர் பால் பவனில் நடக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 18, 2025
புதுவை: மாநில அளவில் கலா உத்சவ் போட்டிகள்

புதுவை பள்ளிக் கல்வித்துறை சமக்ரசிக்ஷா திட்ட இயக்குநர் எழில் கல்பனா, அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பள்ளி மாணவர்களின் கலை திறமையை வளர்க்க கலா உத்சவ் போட்டிகள் நடத்தப்படுகிறது. வரும் 19ஆம் தேதி காமராஜர் மணிமண்டபத்தில் மாநில அளவிலான போட்டிகள் நடக்கிறது. விஷூவல் ஆர்ட்ஸ் குழு, தனிநபர் போட்டிகள் 19ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை ஜவகர் பால் பவனில் நடக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


