News September 28, 2025
புதுவை: வயதான பெண்ணை கட்டையால் தாக்கிய சம்பவம்

சோரியாங்குப்பம் பகுதி குப்பம்மாள்(83). இவர் வீட்டருகே அதே பகுதி பிரமிளா (32) என்பவர் வெட்டி போட்ட முள் செடிகளை குப்பம்மாள் எடுத்துள்ளார். இதனால் கோபமடைந்த
பிரமிளா மற்றும் நாகம்மாள் (63) கட்டையால் குப்பமாளை தாக்கிவிட்டு ஓடிவிட்டனர். வலியால் அலறிய குப்பம்மாள் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து கொண்டார் புகாரின் பேரில் பாகூர் போலீசார் பிரமிளா நாகம்மாள் மீது வழக்கு பதிந்து அவர்களை தேடி வருகின்றனர்.
Similar News
News February 11, 2026
புதுச்சேரி: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர்<
News February 11, 2026
புதுச்சேரி: உங்க பணத்தை பாதுகாக்க CLICK HERE!

புதுவை மக்களே.. உங்கள் Gpay, phonepe, paytm போன்றவற்றில் தானாக பணம் போகிறதா? அதனை தடுக்க அருமையான வழி. அதற்கு <
News February 11, 2026
புதுச்சேரி சட்டப்பேரவையில் நாளை பட்ஜெட் தாக்கல்

புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டம் வியாழக்கிழமை (பிப்.12) காலை 9.30 மணிக்கு கூடுகிறது. அன்றைய தினம் 2026-2027ஆம் நிதி ஆண்டுக்கான புதுச்சேரி அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சா் பொறுப்பையும் வகிக்கும் முதல்வா் ரங்கசாமி தாக்கல் செய்கிறாா். மேலும், 2025-2026 நிதியாண்டுக்கான கூடுதல் செலவினத்துக்கும் பேரவையில் அவா் ஒப்புதல் கோருகிறாா்.


