News September 14, 2024

புதுவை மீனவர்களுக்கு கட்டுப்பாடு

image

புதுவை மீன்வளத்துறை இயக்குனர் இஸ்மாயில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுவையில் கருக்குவலை பயன்படுத்தி மீன்பிடிப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மீனவர்களின் வலைகள், படகுகள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கப்படுகிறது. எனவே உச்சநீதிமன்ற நிபந்தனைகளுக்கு உட்பட்டு மீனவர்கள் மீன்பிடி தொழிலை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

Similar News

News December 17, 2025

புதுச்சேரியில் மேலும் 75 எலெக்ட்ரிக் பஸ்கள் இயக்க முடிவு

image

பிரதம மந்திரி இ-பஸ் சேவா திட்டத்தின் கீழ் புதுச்சேரியில் 75 எலக்ட்ரிக் பேருந்துகளுக்கு, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் மொத்தமுள்ள 75 பஸ்களில், 12 மீட்டர் நீளம் கொண்ட 50 பஸ்களை புறநகர் பகுதிகளுக்கு இடையில் இயக்கவும், 9 மீட்டர் நீளம் கொண்ட 25 பஸ்களை புதுவை நகர பகுதிகளுக்குள் இயக்கவும் திட்டமிட்டுள்ளது. இந்த பஸ்கள் செல்வதற்கான உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு ரூ.8 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

News December 17, 2025

புதுச்சேரியில் மேலும் 75 எலெக்ட்ரிக் பஸ்கள் இயக்க முடிவு

image

பிரதம மந்திரி இ-பஸ் சேவா திட்டத்தின் கீழ் புதுச்சேரியில் 75 எலக்ட்ரிக் பேருந்துகளுக்கு, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் மொத்தமுள்ள 75 பஸ்களில், 12 மீட்டர் நீளம் கொண்ட 50 பஸ்களை புறநகர் பகுதிகளுக்கு இடையில் இயக்கவும், 9 மீட்டர் நீளம் கொண்ட 25 பஸ்களை புதுவை நகர பகுதிகளுக்குள் இயக்கவும் திட்டமிட்டுள்ளது. இந்த பஸ்கள் செல்வதற்கான உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு ரூ.8 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

News December 17, 2025

புதுச்சேரியில் மேலும் 75 எலெக்ட்ரிக் பஸ்கள் இயக்க முடிவு

image

பிரதம மந்திரி இ-பஸ் சேவா திட்டத்தின் கீழ் புதுச்சேரியில் 75 எலக்ட்ரிக் பேருந்துகளுக்கு, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் மொத்தமுள்ள 75 பஸ்களில், 12 மீட்டர் நீளம் கொண்ட 50 பஸ்களை புறநகர் பகுதிகளுக்கு இடையில் இயக்கவும், 9 மீட்டர் நீளம் கொண்ட 25 பஸ்களை புதுவை நகர பகுதிகளுக்குள் இயக்கவும் திட்டமிட்டுள்ளது. இந்த பஸ்கள் செல்வதற்கான உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு ரூ.8 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!