News December 14, 2025
புதுவை: மன உளைச்சலில் கொத்தனார் தற்கொலை

புதுவை முருங்கம்பாக்கம் கணபதி நகரை சேர்ந்தவர் தண்டபாணி (61). கட்டிட தொழிலாளியான இவருக்கு மனைவி, 2 மகன்கள், 1 மகள் உள்ளனர். இந்நிலையில் நோய் கொடுமையால் தண்டபாணி கடும் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த அவர், எலி பேஸ்ட்டை உட்கொண்டு நேற்று தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 15, 2025
புதுவை: ரூ.1,20,000 சம்பளத்தில் அரசு வேலை!

இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் (HCL) காலியாக உள்ள Junior Manager பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 64
3. வயது: 18-40 (SC/ST-45,OBC-43)
4. மாதச்சம்பளம்: ரூ.30,000 – ரூ.1,20,000
5. கல்வித் தகுதி: Diploma, Degree, B.E/B.Tech, PG Degree, CA, LLB
6.கடைசி தேதி: 17.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க
News December 15, 2025
புதுச்சேரி: SBI வங்கியில் வேலை..தேர்வு கிடையாது!

புதுச்சேரி மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள், வரும் டிச.23-க்குள் <
News December 15, 2025
புதுவை: மீன் அங்காடி திறப்பு விழாவில் முதலமைச்சர்

புதுச்சேரி நகராட்சி சார்பில், பொலிவுறு நகர வளர்ச்சி நிறுவனத்தின் நீடித்த வளர்ச்சிக்கான நகர்ப்புற திட்டத்தின் கீழ், மரப்பாலம் சலவை நிலைய கட்டிடம், வைத்திகுப்பம் சலவை நிலைய கட்டிடம், மரப்பாலம் நேதாஜி நகர், சுகாதாரமான மீன் அங்காடி ஆகியவற்றின் திறப்பு விழா மரப்பாலத்தில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் கைலாஷ்நாதன் மற்றும் முதலமைச்சர் ரங்கசாமி கட்டிடங்களை திறந்து வைத்தார்.


