News September 6, 2025
புதுவை: மத்திய அரசு வேலை! APPLY NOW

புதுவை மக்களே.., இந்திய உளவுத்துறையில் காலியாக உள்ள 394 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.25,500 – ரூ.81,100 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க வரும் செப்.14ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <
Similar News
News September 6, 2025
மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆட்டோ டிரைவர் கைது!

புதுவை தவளக்குப்பம் பாலமுரளி, சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் அரசு பள்ளியில் படிக்கும் 17 வயது மாணவி ஒருவர், நேற்று முன்தினம், ஆட்டோவில் ஏறி வீட்டிற்கு சென்றார். பின் அந்த மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தாக கூறப்படுகிறது. இது குறித்துமாணவி தனது பெற்றோரிடம் கூறினார். இது குறித்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீசார் போக்சோ சட்டத்தில் பாலமுரளியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News September 6, 2025
சப்-இன்ஸ்பெக்டர் பணி வழிமுறைகள் வெளியீடு!

புதுவை காவல்துறையில் காலியாக உள்ள 70 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியிடப்பட்டது. ஏற்கனவே கடந்த 8.11.2022 அன்று சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு வெளியிடப்பட்ட ஆள் சேர்ப்பு அறிவிப்பின்படி விண்ணப் பித்தவர்கள் & பணியில் உள்ள காவல்துறையினருக்கான வழிமுறைகள் புதுச்சேரி அரசின் ஆள்சேர்ப்பு இணையதளத்தில் (https://recruitment.py.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
News September 6, 2025
புதுவை: உளவுத்துறை வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

▶️இந்த வேலைக்கு 27 வயதுக்குள் உள்ளவர்கள் சாதி, பொருளாதாரத்தால் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.
▶️ஆன்லைன் தேர்வு, எழுத்துத் தேர்வு, நேர்காணல் என மூன்று தேர்வுகள் நடைபெறும்.
▶️ ரூ.650 செலுத்த வேண்டும். பிற்படுத்தப்பட்டோர் ரூ.550 செலுத்தினால் போதும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண <
உடனே SHARE பண்ணுங்க!