News January 22, 2026
புதுவை: பண்ணை தொழிலுக்கு ரூ.20 லட்சம்!

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <
Similar News
News February 12, 2026
மாற்றுத்திறனாளிகள் இலவச சுற்றுலா செல்ல அழைப்பு

புதுச்சேரி அரசு, சமூக நலத்துறை இயக்குனர் ராகினி நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் புதுச்சேரி அரசு, சமூகநலத்துறை மாற்றுத்திறனாளிகள் மனமகிழ்விற்காக ஆண்டுதோறும் இலவச சுற்றுலா செல்லும் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. அதன்படி 2025-26 ஆண்டிற்கான நான்கு நாட்கள் இலவச சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பார்வை, காது மற்றும் உடல் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
News February 12, 2026
புதுவை: இனி வங்கி செல்ல தேவையில்லை!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!
News February 12, 2026
உதயஞ்சாலை பகுதியில் கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் கைது

புதுவை ஒதியஞ்சாலை உதவிஆய்வாளர் ஆனந்தகுமார்
மற்றும் போலீசார் ரோந்து
பணியில் இருந்தனர்,
அப்போது மறைமலையடிகள்
சாலை, மற்றும் கண்டாக்டர் தோட்டம் சந்திப்பில் ஒரு வாலிபர் கத்தியை காட்டி பொதுமக்களை
மிரட்டிக் கொண்டிருந்தார்.
போலீசார் அவரை
பிடித்து விசாரித்ததில்
முகேஷ் (23) என்பது
தெரியவந்தது. இதனையடுத்து
போலீசார் அவரை கைது செய்து கத்தியை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்


