News September 28, 2025
புதுவை: பணம் இல்லாததால் தாய் தற்கொலை

புதுவை மடுகரை, பாலமுருகன், இவரது மனைவி மகேஸ்வரி, இவர்களின் மகள் அனுஸ்ரீக்கு வரும் 5ஆம் தேதி மஞ்சள் நீராட்டு விழா நடத்த ஏற்பாடு செய்திருந்தனர். இதற்காக பாலமுருகன் & மகேஸ்வரி, பல இடங்களில் கடனாக பணம் கேட்டுள்ளனர். எங்கும் கடன் கிடைக்காதால் மனமுடைந்த மகேஸ்வரி நேற்று முன்தினம் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின்பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News January 4, 2026
அரசு வேலை வழங்க சபரிமலையில் நூதன முறையில் கோரிக்கை

புதுச்சேரி பொதுப்பணித்துறையில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு, மீண்டும் வேலை வழங்க கோரி, கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் பேனரை கையில் ஏந்தி ஊழியர் ஒருவர் வேண்டினார். இந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் இந்த போராட்டம் அமைந்துள்ளது.
News January 4, 2026
புதுச்சேரி: மீனவர் கொலையில் 7 வாலிபர்கள் கைது

புதுச்சேரி வைத்திகுப்பம் மீனவர் செந்தில் (38) மீது, நள்ளிரவு தகராறில் 7 வாலிபர்கள் கற்கலால் தாக்கி கொலை செய்தனர். முத்தியால்பேட்டை போலீசார் சிசிடிவி காட்சியுடன் விசாரணை நடத்தி, பவிலன், திலீப், ஆகாஷ், அரவிந்த், தமிழ்மணி, சதீஷ், திவாகர் ஆகியோரை கைது செய்தனர். அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறை அனுப்பப்பட்டனர்.
News January 4, 2026
புதுச்சேரி: மீனவர் கொலையில் 7 வாலிபர்கள் கைது

புதுச்சேரி வைத்திகுப்பம் மீனவர் செந்தில் (38) மீது, நள்ளிரவு தகராறில் 7 வாலிபர்கள் கற்கலால் தாக்கி கொலை செய்தனர். முத்தியால்பேட்டை போலீசார் சிசிடிவி காட்சியுடன் விசாரணை நடத்தி, பவிலன், திலீப், ஆகாஷ், அரவிந்த், தமிழ்மணி, சதீஷ், திவாகர் ஆகியோரை கைது செய்தனர். அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறை அனுப்பப்பட்டனர்.


