News May 15, 2024

புதுவை தாகூா் அரசுக் கல்லூரி வளாகம் சுற்றுலாத் தலமாக அங்கீகரிப்பு

image

புதுவை தாகூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியை கட்டாயம் பாா்க்க வேண்டிய இடமாக மத்திய அரசின் சுற்றுலாத் துறை அங்கீகரித்து உள்ளதாக கல்லூரி முதல்வா் சசிகாந்ததாஸ் நேற்று தெரிவித்தார். கல்லூரி வளாகத்தில் பசுமை புதுச்சேரி எனும் பொருளில் நகா்ப்புற காடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதில், 110- க்கும் மேற்பட்ட உயிரினங்கள், 7, 000 தாவரங்கள், மயில் உள்ளிட்ட 25 வகை பறவைகள், 30 வகை பட்டாம் பூச்சிகள் உள்ளன.

Similar News

News November 23, 2025

காரைக்கால்: வெளுக்க போகும் மழை – எச்சரிக்கை!

image

தென்கிழக்கு வாங்க் கடலில் நேற்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது என்றும், இது வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக காரைக்கால் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (நவ.23) இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

News November 23, 2025

புதுச்சேரி: மாடியில் இருந்து குதித்து தற்கொலை

image

புதுவை வெங்கட்டா நகரை சேர்ந்த ஹரிஷ்குமார் கெமிக்கல் என்ஜினீயர், இவரது மனைவி கல்பனா, இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். ஹரிஷ்குமார் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததார். ஒரு கட்டத்தில் நோய் வேதனையில் விரக்தியடைந்த ஹரிஷ்குமார் மன அழுத்தம் காரணமாக வீட்டு மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 23, 2025

புதுச்சேரி: மாடியில் இருந்து குதித்து தற்கொலை

image

புதுவை வெங்கட்டா நகரை சேர்ந்த ஹரிஷ்குமார் கெமிக்கல் என்ஜினீயர், இவரது மனைவி கல்பனா, இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். ஹரிஷ்குமார் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததார். ஒரு கட்டத்தில் நோய் வேதனையில் விரக்தியடைந்த ஹரிஷ்குமார் மன அழுத்தம் காரணமாக வீட்டு மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!