News December 12, 2025
புதுவை: தகராறில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது

புதுவை மங்கலம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது உறுவையாறு புதிய பைபாஸ் சாலையில் மது போதையில் தகராறில் ஈடுபட்ட விழுப்புரத்தை சேர்ந்த அருள்பிரகாஷ் (29), கடலூர் மாவட்டத்தை சேர்ந்த கவியரசன் (35) ஆகியோரை மங்கலம் போலீசார் பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Similar News
News December 12, 2025
புதுவை: தகராறில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது

புதுவை மங்கலம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது உறுவையாறு புதிய பைபாஸ் சாலையில் மது போதையில் தகராறில் ஈடுபட்ட விழுப்புரத்தை சேர்ந்த அருள்பிரகாஷ் (29), கடலூர் மாவட்டத்தை சேர்ந்த கவியரசன் (35) ஆகியோரை மங்கலம் போலீசார் பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
News December 12, 2025
புதுவை: தகராறில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது

புதுவை மங்கலம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது உறுவையாறு புதிய பைபாஸ் சாலையில் மது போதையில் தகராறில் ஈடுபட்ட விழுப்புரத்தை சேர்ந்த அருள்பிரகாஷ் (29), கடலூர் மாவட்டத்தை சேர்ந்த கவியரசன் (35) ஆகியோரை மங்கலம் போலீசார் பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
News December 12, 2025
புதுவை: தகராறில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது

புதுவை மங்கலம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது உறுவையாறு புதிய பைபாஸ் சாலையில் மது போதையில் தகராறில் ஈடுபட்ட விழுப்புரத்தை சேர்ந்த அருள்பிரகாஷ் (29), கடலூர் மாவட்டத்தை சேர்ந்த கவியரசன் (35) ஆகியோரை மங்கலம் போலீசார் பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.


