News October 15, 2025
புதுவை: சிலிண்டருக்கு அதிக பணம் கேட்குறாங்களா?

புதுவை மக்களே உங்க வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட கூடுதல் பணம் கேட்குறாங்களா? இனி கவலை வேண்டாம். ரசீதில் உள்ள விலையை விட அதிகமாக பணம் கேட்டால் 1800-2333555 என்ற எண்ணில் அல்லது <
Similar News
News October 15, 2025
புதுச்சேரி: டிகிரி போதும்..அரசு வேலை!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) மூலம் 3073 காலிபணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.வகை: மத்திய அரசு வேலை
2.பணி : Sub-Inspector
3.கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
4.சம்பளம்.ரூ.35,400 – ரூ.1,12,400
5.வயது: 20-25 (SC/ST-30, OBC-28)
6.கடைசி நாள்: 16.10.2025
7.ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8.இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News October 15, 2025
புதுவை அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 55 சதவீதத்தில் இருந்து 58 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இந்த அகவிலைப்படி உயர்வானது மத்திய உள்துறை அமைச்ச கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் புதுச்சேரியிலும் அம் லுக்கு வந்துள்ளது. இதனால் புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியானது 58 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஜூலை 1-ம் தேதியை அடிப்படையாக கொண்டு இந்த அகவிலைப்படி உயர்வு அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
News October 15, 2025
புதுவை: மறுவாழ்வு மையத்தில் இருந்தவர் தற்கொலை

அரியாங்குப்பம் உப்புக்கார வீதியைச் சேர்ந்தவர் டிரைவர் சிவபாண்டியன் (52). இவருக்கு மது பழக்கம் இருந்ததால் இவர் வானூர் போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். பின்னர் வீடு திரும்பிய அவர், மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று அதிகாலை வீட்டில் சிவபாண்டியன் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது குறித்த புகாரின்பேரில் அரியாங்குப்பம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.