News September 24, 2025

புதுவை: சாலையோர வியாபாரிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

image

காரைக்கால் நகராட்சி சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ”காரைக்கால் நகராட்சியின் PMSVANidhi திட்டத்தின் கீழ் வங்கி கடன் பெற விண்ணப்பித்து, இதுவரை வங்கிகடன் பெறாத சாலையோர வியாபாரிகள், அனைவரும் உடனடியாக காரைக்கால் நகராட்சி NULM பிரிவை அணுகி பயன் பெறலாம்.” என காரைக்கால் நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

Similar News

News September 24, 2025

புதுச்சேரி: வங்கியில் வேலை APPLY NOW!

image

புதுச்சேரி மக்களே, கனரா வங்கியில் இந்தியா முழுவதும் காலியாக உள்ள 3500 Graduate Apprentices பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாதம் ரூ.15,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து 12.10.2025-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதனை LIKE செய்து அனைவருக்கும் SHARE பண்ணுங்க.!

News September 24, 2025

புதுவை போக்குவரத்து போலீசுக்கு அதிநவீன வாகனங்கள்

image

புதுவை மாநிலத்தில் காவல்துறை நவீனப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது 2 அதிநவீன வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. அதில் ஒரு வாகனம் தெற்கு பகுதி போலீஸ் நிலையத்திற்கும், ஒரு வாகனம் வடக்கு பகுதி போக்குவரத்து போலீஸ் நிலையத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்களில் நவீன தானியங்கி கேமரா, ஸ்பீடு கன், வாகன ஓட்டிகள் குடித்து விட்டு வாகனம் ஓட்டுகின்றனரா என்பதை கண்காணிக்கும் கருவியும் உள்ளது.

News September 24, 2025

வணிக வளாகத்தில் தீயணைப்பு ஒத்திகை நிகழ்ச்சி

image

கடலூர் சாலையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் ‘பிராவிடன்ஸ் மால்’ தீயணைப்பு துறை சார்பில் தீயணைப்பு ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நடந்தது. தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு அணைப்பது என்பது குறித்து, மாவட்ட தீயணைப்பு நிலைய அதிகாரி இளங்கோ, உதவி அதிகாரி லட்சுமணன் மற்றும் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். இந்த ஒத்திகையின் போது ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு எந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தது.

error: Content is protected !!