News February 4, 2026
புதுவை: கோயில் வாயிலில் கொடூர கொலை

வில்லியனூர் திருக்காஞ்சி பகுதியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில் வாசல் முன்பு அங்கு தங்கி பிச்சை எடுத்து வந்த அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர், மர்ம நபர்களால் தலையில் கல்லைப் போட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதாக தெரிகிறது. தகவலறிந்து சென்ற வில்லியனூர் போலீசார், வழக்குப்பதிவு செய்து, கொலையாளி யார்? எதற்காக இந்தக் கொலை நடந்தது? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News February 6, 2026
புதுச்சேரியில் உதவித் தொகை வழங்கும் திட்டம் தொடக்கம்

புதுச்சேரியில் ஏழை குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் உதவித் தொகை வழங்கும் திட்டம் தொடக்கம். குடும்ப தலைவிகளுக்கான உயர்த்தப்பட்ட நிதியுதவி வழங்கும் திட்டத்தை முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். சிவப்பு குடும்ப அட்டைதாரர்களான சுமார் 70 ஆயிரம் மகளிருக்கு, மாதந்தோறும் ரூ.2,500 உதவித் தொகை வழங்கப்படும். ஆதரவற்றோருக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் ரூ.500 உயர்த்தப்பட்டுள்ளது.
News February 6, 2026
புதுச்சேரியில் உதவித் தொகை வழங்கும் திட்டம் தொடக்கம்

புதுச்சேரியில் ஏழை குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் உதவித் தொகை வழங்கும் திட்டம் தொடக்கம். குடும்ப தலைவிகளுக்கான உயர்த்தப்பட்ட நிதியுதவி வழங்கும் திட்டத்தை முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். சிவப்பு குடும்ப அட்டைதாரர்களான சுமார் 70 ஆயிரம் மகளிருக்கு, மாதந்தோறும் ரூ.2,500 உதவித் தொகை வழங்கப்படும். ஆதரவற்றோருக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் ரூ.500 உயர்த்தப்பட்டுள்ளது.
News February 6, 2026
புதுச்சேரியில் உதவித் தொகை வழங்கும் திட்டம் தொடக்கம்

புதுச்சேரியில் ஏழை குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் உதவித் தொகை வழங்கும் திட்டம் தொடக்கம். குடும்ப தலைவிகளுக்கான உயர்த்தப்பட்ட நிதியுதவி வழங்கும் திட்டத்தை முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். சிவப்பு குடும்ப அட்டைதாரர்களான சுமார் 70 ஆயிரம் மகளிருக்கு, மாதந்தோறும் ரூ.2,500 உதவித் தொகை வழங்கப்படும். ஆதரவற்றோருக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் ரூ.500 உயர்த்தப்பட்டுள்ளது.


