News March 22, 2024
புதுவை ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவி ஏற்றார்

புதுச்சேரி ஆளுனராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் பதவி ராஜினாமா செய்தியை தொடர்ந்து இன்று ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் புதுச்சேரி துணைநிலை பொறுப்பு ஆளுநராக ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து பதவி ஏற்றுக்கொண்டார். இதில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் கலந்து கொண்டனர்.
Similar News
News February 20, 2026
புதிய அரசு பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்த முதல்வர்

மணவெளி சட்டமன்றத் தொகுதி புதுக்குப்பம் பகுதியில் ரூ.1 கோடி மதிப்பில் புனரமைக்கப்பட்ட அரசு தொடக்கப்பள்ளி கட்டிடத்தை, முதலமைச்சர் ரங்கசாமி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் சட்டப்பேரவை தலைவருமான செல்வம் முன்னிலையில் நடைபெற்றது. பள்ளி கட்டிடம் முழுவதும் புதுப்பிக்கப்பட்டு புதிய மதில் சுவர் மற்றும் பாதுகாப்பு கிரில் அமைக்கப்பட்டது.
News February 20, 2026
புதுச்சேரி: தங்க நகை இருக்கா? மக்களே உஷார்!

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தங்க நகைகளில் போலி ஹால்மார்க் முத்திரையிட்டு ஏமாற்றும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் உங்களிடம் உள்ள நகைகள் ஒரிஜினலா என்பதை அறிய <
News February 20, 2026
புதுச்சேரி: உங்க போனுக்கு தேவை இல்லாத CALL வருகிறதா?

புதுச்சேரி மக்களே, உங்கள் போனுக்கு அடிக்கடி கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருகிறதா? இதனை தடுக்க ‘1909’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘DO NOT DISTURB’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அதுபோல 1909 என்ற எண்ணுக்கு ‘START 0’ அல்லது ‘START 1’ என SMS அனுப்புவதன் மூலமாகவும் கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவையற்ற அழைப்புகளை உங்களால் தடுக்க முடியும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!


