News February 17, 2026
புதுவையில் பொம்மை வியாபாரி தற்கொலை

அய்யங்குட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் பாவாடை சாமி(53). மாற்றுத் திறனாளியான இவர் பொம்மை வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு, மனைவி ஒரு மகன் உள்ளனர். தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக பாவாடைசாமி, பலரிடம் கடன் பெற்று அவதி அடைந்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை பாவாடைசாமி மன உளைச்சலால் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News February 18, 2026
புதுச்சேரி: இந்த கார்டு போதும்.. மாதம் ரூ.3,000 கிடைக்கும்!

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் <
News February 18, 2026
புதுவை: தள்ளுபடியுடன் ரூ.3 லட்சம் கடன்!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ.1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <
News February 18, 2026
புதுச்சேரி: டிகிரி இருந்தா போதும் – அரசு வேலை

பாரத ஸ்டேட் வங்கி SBI-யில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2050
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.48,480
5. கல்வித் தகுதி: டிகிரி போதும்
6. கடைசி தேதி: 25.02.2026
7. விண்ணப்பிக்க: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!


