News April 26, 2025
புதுவையில் கள்ளக்காதலனை கொன்ற பெண் கைது

முதலியார்பேட்டையை சேர்ந்த ரவிக்குமார், கடந்த 22ஆம் தேதி வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். ரவிக்குமாருக்கும், முதலியார்பேட்டை விஜயலட்சுமிக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்தது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், விஜயலட்சுமி போதையில் இருந்த ரவிக்குமாரை புடவையால் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார். இதையடுத்து விஜயலட்சுமி, சேத்திலால், ராஜா ஆகிய 3 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
Similar News
News August 25, 2025
புதுச்சேரி: LIC-ல் ரூ.88,635 சம்பளத்தில் வேலை!

காப்பீட்டு நிறுவனமான LIC நிறுவனத்தில் காலியாக உள்ள 841 Assistant Administrative Officers (AAO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். மாத சம்பளமாக ரூ.88,635 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் 08.09.2025 தேதிக்குள்<
News August 25, 2025
வேளாண் சுயதொழில் தொடங்க வாய்ப்பு

புதுச்சேரி அரசு வேளாண் & விவசாயிகள் நலத்துறையின் கீழ் தட்டாஞ்சாவடியில் இயங்கும் கூடுதல் வேளாண் இயக்குனர் அலுவலகம் சார்பில், வேலையில்லா விவசாய பட்டதாரிகள் மற்றும் விவசாய சான்றிதழ் பயிற்சி முடித்தவர்கள், வேளாண் சுயதொழில் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனை நிலையம் துவங்க, விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த பகுதியில் உள்ள உழவர் உதவியக வேளாண் அலுவலரிடம் அதற்கான விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம்.
News August 25, 2025
புதுச்சேரி: காவல்துறையில் வேலைவாய்ப்பு

புதுச்சேரி காவல்துறையில் காலியாக உள்ள 70 உதவி காவல் ஆய்வாளர் (Sub-Inspector) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாதம் ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை சம்பளம் வழங்கப்படும். ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் வருகிற செப்டம்பர் 12ம் தேதிக்குள் <