News February 12, 2025
புதுவையில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்

புதுவை மரப்பாலம் துணை மின் நிலைய உயர் மின் அழுத்த பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று (பிப்.12) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை ஆனந்தா நகர், திருமகள் நகர், திருமால் நகர், வேல்ராம்பட்டு, திருப்பூர் குமரன் நகர் (பகுதி), சுதானா நகர் முழுதும், அங்காளம்மன் நகர், அரவிந்தர் நகர் (பகுதி),அன்னை தெரேசா நகர், முருங்கபாக்கம்பேட், கமலம் நகர், பாப்பாஞ்சாவடி, ஆகிய பகுதியில் மின்தடை ஏற்படும்
Similar News
News April 9, 2026
புதுச்சேரியில் தொடங்கிய வாக்குப்பதிவு

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணியளவில் தொடங்கியது. முன்னதாக, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு (Mock Poll) தொடங்கி நடைபெற்றது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாக செயல்படுகின்றனவா என்பதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதில் எந்த கோளாறும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
News April 9, 2026
புதுச்சேரி: ட்ரான் மூலம் 36000 ரூபாய் கண்டுபிடிப்பு

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் ட்ரோன் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. ட்ரோன் கண்காணிப்பின் மூலம் கிடைத்த தகவலின்பேரில் தேர்தல் பறக்கும் படையினர் திருநள்ளாறு கொம்யூன் நெய்வாச்சேரி கிராமத்தில் சாலையோரம் இருந்த முட்புதரில் கிடந்த ரூ.36,000 கைப்பற்றி திருநள்ளாறு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். கைப்பற்றப்பட்ட பணம் வாக்காளர்களுக்கு தருவதற்காக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
News April 9, 2026
புதுச்சேரி: ட்ரான் மூலம் 36000 ரூபாய் கண்டுபிடிப்பு

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் ட்ரோன் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. ட்ரோன் கண்காணிப்பின் மூலம் கிடைத்த தகவலின்பேரில் தேர்தல் பறக்கும் படையினர் திருநள்ளாறு கொம்யூன் நெய்வாச்சேரி கிராமத்தில் சாலையோரம் இருந்த முட்புதரில் கிடந்த ரூ.36,000 கைப்பற்றி திருநள்ளாறு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். கைப்பற்றப்பட்ட பணம் வாக்காளர்களுக்கு தருவதற்காக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.


