News July 16, 2024
புதுவகையான மோசடி: காவல்துறை எச்சரிக்கை

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை நேற்று எச்சரிக்கை செய்தி வெளியிட்டது. அதில், “அதிக சம்பளத்தில் வெளிநாட்டில் வேலை வாய்ப்பு என சமூக ஊடகங்கள் வழியாக பகிரப்பட்டு வரும் போலி வேலைவாய்ப்பு விளம்பரங்களை இளைஞர்கள் நம்பி ஏமாற வேண்டாம்; வேலைக்காக முன்பணம் எதுவும் கட்ட வேண்டாம்; இது தொடர்பாக 1930 என்ற கட்டணமில்லாத தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம்” என தெரிவித்துள்ளது.
Similar News
News November 9, 2025
ராணிப்பேட்டையில் மிஸ் பண்ணக்கூடாத கோயில்கள்!

1) நவசபரி ஐயப்பன் கோயில்
2) லட்சுமி நரசிம்மர் கோயில்
3) மணியம்பட்டு நவசபரி ஐயப்பன் கோயில்
4) கால்மேல்குப்பம் ஸ்ரீ காஞ்சனகிரி தேவஸ்தானம்
5) மஹா பிரிதிங்கரா கோயில்
6) பள்ளூர் ஸ்ரீ பூங்காவனத்தம்மன் கோயில்
7) வாலாஜாபேட்டை ஸ்ரீ குபேர வீர ஆஞ்சநேயர் கோவில்
8) வாலாசாபேட்டை காசிவிசுவநாதர் கோயில்
9) இரத்தினகிரி பாலமுருகன் கோயில்
இங்கெல்லாம் யாருடன் செல்ல விரும்புகிறீர்களோ அவர்களுக்கெல்லாம் ஷேர் செய்யுங்கள்
News November 9, 2025
ராணிப்பேட்டை: ஆதார் அட்டையில் முகவரி மாற்ற எளிய வழி!

ஆதார் கார்டில் இனி நீங்களே முகவரியை அப்டேட் செய்யலாம். 1.முதலில் <
News November 9, 2025
ராணிப்பேட்டை: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம்!

1)இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது
2)விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும்
3)அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
4)பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்
இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு, உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!


