News December 24, 2025
புதுச்சேரி: 3 பெண்கள் மருத்துவமனையில் சேர்ப்பு

புதுச்சேரி நகராட்சியில் பணியின்போது உயிரிழந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு, அரசு வேலை வழங்கக் கோரி உள்ளாட்சி துறை அலுவலகம் முன்பு, நகராட்சி ஊழியர்கள் மற்றும் வாரிசுகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைக்கு தீர்வு கிடைக்காததால் போராட்டம் இரவிலும் தொடர்ந்தது. நீண்ட நேரமாக உணவு உட்கொள்ளாமல் இருந்ததால் மூன்று பெண்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதி செய்தனர்.
Similar News
News January 8, 2026
புதுச்சேரி துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு உருவாகியுள்ளதால் புதுச்சேரி உள்ளிட்ட துறைமுகங்களில் 1ஆம் எண் கூண்டு ஏற்றப்பட்டது. வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதை என அறிவிக்கப்பது. மேலும் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும், கடலோரப் பகுதிகளில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் எச்சரிக்கப்படுகிறது.
News January 8, 2026
புதுச்சேரி துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு உருவாகியுள்ளதால் புதுச்சேரி உள்ளிட்ட துறைமுகங்களில் 1ஆம் எண் கூண்டு ஏற்றப்பட்டது. வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதை என அறிவிக்கப்பது. மேலும் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும், கடலோரப் பகுதிகளில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் எச்சரிக்கப்படுகிறது.
News January 8, 2026
புதுச்சேரி துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு உருவாகியுள்ளதால் புதுச்சேரி உள்ளிட்ட துறைமுகங்களில் 1ஆம் எண் கூண்டு ஏற்றப்பட்டது. வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதை என அறிவிக்கப்பது. மேலும் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும், கடலோரப் பகுதிகளில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் எச்சரிக்கப்படுகிறது.


