News October 22, 2025
புதுச்சேரி: 28 தமிழக பஸ்கள் மீது வழக்குப் பதிவு

போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் உத்தரவின்பேரில், புதுச்சேரி வட்டார போக்குவரத்து அதிகாரிகள் புதுச்சேரியின் பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். புதுச்சேரி பகுதியில் காலை 7:00 முதல் 11:30 மணி வரை நடத்தப்பட்ட சோதனையில், ஆவணங்ள் இல்லாமல் இயக்கப்பட்ட தமிழக அரசு போக்குவரத்து கழக பஸ்கள் மற்றும் தனியார் ஆம்னி பஸ்கள் என மொத்தம் 28 பஸ்கள் மீது ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்பட்டதால் வழக்குப் பதியப்பட்டது.
Similar News
News October 22, 2025
புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

வீடுர் அணையில் இருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் புதுச்சேரி சக்கரா பரணி ஆற்றங்கரையில் வசிக்கும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், பொதுமக்கள் பேரிடர் தொடர்பான தங்களது புகார்களுக்கு 1077, 1070, 112 அல்லது 9488981070 என்ற இலவச எண்ணை தொடர்புகொண்டு தெரிவிக்காலம் எனவும் கூறியுள்ளார்.
News October 22, 2025
புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

வீடுர் அணையில் இருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் புதுச்சேரி சக்கரா பரணி ஆற்றங்கரையில் வசிக்கும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், பொதுமக்கள் பேரிடர் தொடர்பான தங்களது புகார்களுக்கு 1077, 1070, 112 அல்லது 9488981070 என்ற இலவச எண்ணை தொடர்புகொண்டு தெரிவிக்காலம் எனவும் கூறியுள்ளார்.
News October 22, 2025
புதுச்சேரி: 10th போதும்.. வேலை ரெடி!

ONGC எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தில் காலியாக உள்ள 2623 அப்ரண்டிஸ்ஷிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாயுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: 10th, 12th, ITI, Diploma, Degree, B.E/B.Tech
3. கடைசி தேதி : 06.11.2025
4. சம்பளம்: ரூ.8,200 – 12,300
5. வயது வரம்பு: 18 – 24 (SC/ST – 29, OBC – 27)
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: [<
அனைவருக்கும் ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்க!