News October 12, 2025
புதுச்சேரி: வீரர்களுக்கு பணி ஆணை வழங்கிய முதலமைச்சர்

புதுச்சேரி தீயணைப்புத் துறையில் நேரடித்தேர்வு ஆட்சேர்ப்பு மூலமாக நிரப்ப எடுக்கப்பட்ட உடற்தகுதி மற்றும் எழுத்துத்தேர்வுகளுக்கான பணிகள் முடிவடைந்த நிலையில், தேர்ச்சி பெற்றுள்ள 49 தீயணைப்பு வீரர் வாகன ஓட்டுநர் பதவிகளுக்கான பணியாணை கடந்த ஜீலையில் வழங்கப்பட்டது. தொடர்ந்து மேலும் காலியாக உள்ள 3 தீயணைப்பு வீரர்கள் வாகன ஓட்டுனர்களுக்கு பணி ஆணையை முதலமைச்சர் ரங்கசாமி இன்று சட்டப்பேரவையில் வழங்கினார்.
Similar News
News December 8, 2025
புதுச்சேரி: மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு

புதுச்சேரி மாவட்ட தலைமை தேர்தல் அதிகாரி குலோத்துங்கன், நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் சட்டசபை தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், வி.வி. பாட்க்களுக்கான முதல் நிலை சரிபார்ப்பு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் அங்கீகரிக்கப்பட்ட பொறியாளர்களால், இன்று 8ம் தேதி முதல் வரும் 15ம் தேதி வரை ரெட்டியார்பாளையம் தேர்தல் துறையில் நடக்க உள்ளது.
News December 8, 2025
புதுச்சேரி: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

புதுச்சேரி மக்களே, 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம். <
News December 8, 2025
புதுச்சேரி: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

புதுச்சேரி மக்களே, 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம். <


