News December 15, 2025

புதுச்சேரி: ரகளையில் ஈடுபட்டவர் கைது

image

புதுச்சேரி, ஒதியஞ்சாலை நிலைய எல்லைக்குட்பட்ட அண்ணாசாலை மதுபான கடை அருகே, நபர் ஒருவர் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டு வந்ததாக, ஒதியஞ்சாலை போலீசாருக்கு கிடைத்தது. தகவல் சம்பவ இடத்துக்கு போலீசார் மர்ம நபரை பிடித்து விசாரித்ததில், அவர் முதலியார்பேட்டையை சேர்ந்த குணசேகரன் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர்.

Similar News

News December 18, 2025

புதுச்சேரி: வாய்க்காலில் தவறி விழுந்த பசுமாடு

image

புதுச்சேரி அரியாங்குப்பம் காமராஜர் திருமண மண்டபம் அருகில் உள்ள பெரிய சைடு வாய்க்காலில் பசுமாடு ஒன்று நேற்று தவறி விழுந்துள்ளது. இதனை அடுத்து பொதுமக்களால் கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே அங்கு வந்த ஊழியர்கள் அரியாங்குப்பம் காவல்துறை ஆய்வாளரிடம் தொடர்பு கொண்டு, தீயணைப்புத் துறை வரவழைத்து வெகு நேரமாக உயிருக்குப் போராடிய அந்த பசுமாட்டை உயிருடன் மீட்டனர்.

News December 18, 2025

புதுவை: செயின் பறிப்பில் ஈடுபட்ட இருவர் கைது

image

கோரிமேடு காவல் உதவி ஆய்வாளர் தலைமையில், தன்வந்திரி காவல் நிலைய குற்றப்பிரிவு போலீசார் அடங்கிய தனிப்படையினர் கோரிமேடு பகுதியில் செயின் பறிப்பில் ஈடுபட்ட திருவண்ணாமலையைச் சேர்ந்த வல்லரசு, பெங்களூரைச் சேர்ந்த இப்ராகிம் என இருவரை ரகசியத் தகவலின் பேரில் நேற்று அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள 10 பவுன் நகைகள் மற்றும் பைக், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

News December 18, 2025

புதுவை: செயின் பறிப்பில் ஈடுபட்ட இருவர் கைது

image

கோரிமேடு காவல் உதவி ஆய்வாளர் தலைமையில், தன்வந்திரி காவல் நிலைய குற்றப்பிரிவு போலீசார் அடங்கிய தனிப்படையினர் கோரிமேடு பகுதியில் செயின் பறிப்பில் ஈடுபட்ட திருவண்ணாமலையைச் சேர்ந்த வல்லரசு, பெங்களூரைச் சேர்ந்த இப்ராகிம் என இருவரை ரகசியத் தகவலின் பேரில் நேற்று அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள 10 பவுன் நகைகள் மற்றும் பைக், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

error: Content is protected !!