News November 22, 2024

புதுச்சேரி: மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட திருக்குறள் வெளியீடு

image

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மூன்று நாள் தேசிய கல்வி மாநாடு ‘ஞான கும்பமேளா’ புதுச்சேரி பல்கலைக்கழக அரங்கில் நடைபெற்றது. இதில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், கல்வி துறை அமைச்சர் நமச்சிவாயம், சபாநாயகர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். மேலும், மத்திய தமிழ் ஆய்வு மையம் சார்பில் திருக்குறளை பல்வேறு மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட இன்று வெளியிடப்பட்டது.

Similar News

News September 13, 2025

புதுவை: பெண்ணை தாக்கி பணம், நகை பறிப்பு

image

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழரசி, நேற்று முன்தினம் காலை புதுவை மீன் மார்க்கெட் செல்ல கோட்டக்குப்பம் ரவுண்டானா அருகில் பஸ் ஏற நின்றபோது, ஸ்கூட்டியில் வந்த மர்ம நபர் ஒருவர், தமிழரசிக்கு லிப்ட் கொடுப்பதாகக்கூறி ஏற்றி சென்று; இ.சி.ஆரில் அவரை தாக்கி ரூ.1,500 மற்றும் 1 கிராம் நகையை பறித்து சென்றதாக அவர் கொடுத்த புகாரின் பேரில், கோட்டகுப்பம் போலீசார் தமிழ்ச்செல்வன் என்பவரை கைது செய்துள்ளனர்.

News September 13, 2025

புதுச்சேரியில் பொதுமக்கள் குறைதீர் முகாம்

image

புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “புதுச்சேரி டிஜிபி ஷாலினிசிங் உத்தரவின்படி, புதுச்சேரிக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் இன்று (செப்.13) பொதுமக்கள் குறை தீர்வு முகாம் நடைபெறும். இதில், பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை புகார் மூலம் தெரிவிக்கலாம்.” என கூறப்பட்டுள்ளது. SHARE IT NOW…

News September 13, 2025

புதுச்சேரியில் பொதுமக்கள் குறைதீர் முகாம்

image

புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “புதுச்சேரி டிஜிபி ஷாலினிசிங் உத்தரவின்படி, புதுச்சேரிக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் இன்று(செப்.13) பொதுமக்கள் குறை தீர்வு முகாம் நடைபெறும். இதில், பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளைப் புகார் மூலம் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!