News February 5, 2026
புதுச்சேரி: மின் தடை அறிவிப்பு

இன்று (05.02.2026) வியாழக்கிழமை திருநள்ளாறு உயர் மின் அழுத்த பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் திருநள்ளாறு பகுதி மற்றும் நெய்வாச்சேரி, சுரக்குடி, தேனூர், சாயம்பாளையம், ஆகிய பகுதிகளில் காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவி பொறியாளர் மற்றும் கிராமம் மின்துறை சுரக்குடி அறிவித்துள்ளார்.
Similar News
News February 5, 2026
புதுவை: சிலிண்டர் மானியம் வருதா? CHECK IT

கூகுளில்<
News February 5, 2026
தென்னாப்பிரிக்க நாடாளுமன்ற குழுவினருடன் புதுச்சேரி எம்பி

அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள தென்னாப்பிரிக்க நாடாளுமன்றத்தின் நிதி ஒதுக்கீடு நிலைக்குழு உறுப்பினர்கள், புது தில்லியில் இந்திய மத்திய அரசின் நிதி நிலைக்குழு உறுப்பினர்களைச் சந்தித்துப் பேசினர். இரு நாடுகளின் நிதி மேலாண்மை மற்றும் நாடாளுமன்றச் செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்ட இந்த நிகழ்வில், புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினர் செல்வகணபதி கலந்துகொண்டார்.
News February 5, 2026
புதுச்சேரி: மலைக்க வைக்கும் புதுச்சேரி வீராங்கனை

புதுச்சேரியின் கூனிச்சம்பட்டு பகுதி திவ்யா (29), ஐரோப்பா கண்டத்தின் மிக உயர்ந்த மலையான, ரஷ்யாவின் காகசஸ் மலைத்தொடரில் அமைந்துள்ள எல்ப்ரஸ் சிகரத்தில் 5,642 மீட்டர் உயரம் ஏறி அசத்தி, ஐரோப்பா கண்டத்தின் மிக உயர்ந்த மலையில் ஏறிய முதல் புதுச்சேரி பெண் என்ற பெருமையை திவ்யா பெற்றார். அடுத்து கார்கிலில் உள்ள மவுண்ட் குன் மலை சிகரத்திலும் 7,077 மீட்டர் உயரம் ஏறி வியப்பில் ஆழ்த்தி உள்ளார்.


