News April 20, 2025
புதுச்சேரி: மின்சாரம் குறித்து புகார் அளிக்க சிறப்பு எண்

புதுச்சேரி மின்சாரத் துறை, மக்களிடம் இருந்து புகார் அளிக்கும் முறைகளை எளிதாக்கி, மின்சாரம் தொடர்பான பிரச்சினைகளை விரைவாக தீர்த்து வருகிறது. அதன்படி புதுவைக்கு – 04132334277, காரைக்காலுக்கு – 04368 222 428 என்ற எண்களை தொடர்பு கொண்டு மின்சாரம் தொடர்பான புகார்களை பதிவு செய்யலாம் அல்லது மின்சாரத் துறை இணையதளம் http://electricity.py.gov.in மூலம் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். இந்த தகவலை SHARE செய்யவும்
Similar News
News October 27, 2025
புதுச்சேரி: மோசடி கும்பலுக்கு துணை போனால் நடவடிக்கை

புதுச்சேரி சைபர் கிரைம் எஸ்.பி. ஸ்ருதி வெளியிட்டுள்ள செய்தியில், வங்கி ஊழியர்கள் வங்கிக் கணக்கு துவங்குவதற்கு முன், அவர்கள் அளிக்கும் ஆவணங்களான ஜி.எஸ்.டி. நம்பர், ஆர்.ஓ.சி. ஆகியவை உண்மையா என உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் அதனை மீறி சைபர் மோசடி கும்பலுக்கு வங்கிக் கணக்கு துவக்கி கொடுப்பது, அல்லது வேறு ஏதேனும் வழியில் துணை போவது தெரிந்தால், அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
News October 26, 2025
புதுச்சேரி: 10th போதும்! அரசு வேலை ரெடி!

Eklavya Model Residential Schools-யில் (EMRS) இந்தியா முழுவதும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணியின் வகை: மத்திய அரசு வேலை
பணியிடங்கள்: 7267
1. வயது: 30 வயதிற்குகுட்பட்டவர்கள்
2. சம்பளம்: ரூ.18,000–ரூ.2,09,200
3. கல்வித் தகுதி: 10th, 12th, PG Degree, B.Ed மற்றும் பட்டப்படிப்பு
4. கடைசி தேதி: 28.10.2025
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News October 26, 2025
புதுச்சேரி: 44 புகார்களுக்கு உடனடி நடவடிக்கை

புதுச்சேரி காவல்துறை தலைவர் டி.ஜி.பி அறிவுறுத்தலின் படி, புதுச்சேரியில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில், நேற்று மக்கள் குறைதீர்வு முகாம் நடைபெற்றது. அதன்படி பல்வேறு காவல் நிலையங்களில் பொதுமக்களிடமிருந்து 66 புகார்கள் பெறப்பட்டு, 44 புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. மீதமுள்ள புகார்கள் மீது அந்தந்த காவல் நிலைய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


