News October 22, 2025
புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

வீடுர் அணையில் இருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் புதுச்சேரி சக்கரா பரணி ஆற்றங்கரையில் வசிக்கும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், பொதுமக்கள் பேரிடர் தொடர்பான தங்களது புகார்களுக்கு 1077, 1070, 112 அல்லது 9488981070 என்ற இலவச எண்ணை தொடர்புகொண்டு தெரிவிக்காலம் எனவும் கூறியுள்ளார்.
Similar News
News February 14, 2026
புதுவை: போனில் பணம் அனுப்புவோர் கவனத்திற்கு!

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்புகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) என இந்த வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!
News February 14, 2026
காரைக்காலில் வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்வு

புதுச்சேரி மாநில தேர்தல் துறையின் அறிவுறுத்தலின் படி காரைக்கால் மாவட்டத்தில், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்வு (14.02.2026) சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் மாவட்ட தேர்தல் அதிகாரி இஷிட்டா ரதி அவர்களின் தலைமையில் வெளியிடப்படும். இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் வெளியிட உள்ளார்கள்.
News February 14, 2026
காரைக்காலில் வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்வு

புதுச்சேரி மாநில தேர்தல் துறையின் அறிவுறுத்தலின் படி காரைக்கால் மாவட்டத்தில், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்வு (14.02.2026) சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் மாவட்ட தேர்தல் அதிகாரி இஷிட்டா ரதி அவர்களின் தலைமையில் வெளியிடப்படும். இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் வெளியிட உள்ளார்கள்.


