News November 29, 2025

புதுச்சேரி: மக்கள் குறை தீர்ப்பு முகாம் ரத்து

image

புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், புதுச்சேரியில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும், சனிக்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடைபெறும். அதன்படி நாளை சனிக்கிழமை நடைபெற இருந்த பொதுமக்கள் குறை தீர்வு நாள் முகாம், புயல் எச்சரிக்கை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Similar News

News December 1, 2025

புதுச்சேரி: வலை பாதுகாக்கும் கூடத்தில் சடலமாக கிடந்த நபர்

image

புதுச்சேரி, பெரியகாலாப்பட்டு மீனவ கிராமத்தில் உள்ள மீன்வலை பாதுகாக்கும் கூடத்தில், நேற்று உறங்கிய மகேந்திரன் என்ற மீனவர் உயிரிழந்து கிடந்தார். இதுகுறித்து அங்கு இருந்தவர்கள் புகார் தகவல் கொடுத்ததின் பேரில் , காலாப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News December 1, 2025

புதுச்சேரி: கடற்கரை சாலையில் முதலமைச்சர் ஆய்வு

image

வங்கக் கடலில் உருவான டிட்வா புயலால் புதுச்சேரியில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் (நவ.30) முதல்வர் ரங்கசாமி கடற்கரை சாலையில், மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கனுடன் ஆய்வு செய்தார். இதில் விவசாய பயிர்கள் பாதிப்பு குறித்து அதிகாரிகளை கணக்கு எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், நிவாரணம் பின்னர் அறிவிக்கப்பட்டும் என கூறினார்.

News December 1, 2025

புதுச்சேரி: கடற்கரை சாலையில் முதலமைச்சர் ஆய்வு

image

வங்கக் கடலில் உருவான டிட்வா புயலால் புதுச்சேரியில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் (நவ.30) முதல்வர் ரங்கசாமி கடற்கரை சாலையில், மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கனுடன் ஆய்வு செய்தார். இதில் விவசாய பயிர்கள் பாதிப்பு குறித்து அதிகாரிகளை கணக்கு எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், நிவாரணம் பின்னர் அறிவிக்கப்பட்டும் என கூறினார்.

error: Content is protected !!