News December 31, 2025
புதுச்சேரி மக்களே..நாளை இதை செய்ய மறக்காதீங்க!

நாடு முழுவதும் இன்று இரவு புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. அவ்வகையில் இவ்வருடம் முழுவதும் செல்வ செழிப்புடன் எந்த குறையுமின்றி வாழ, மகாலட்சுமியை வழிபடலாம் என்பது ஐதீகம். இதற்கு உங்கள் வீட்டில் உலோக ஆமை, துளசி செடி, சிரிக்கும் புத்தர் மற்றும் தேங்காய் வைத்து லட்சுமியை வழிபட்டால் எதிர்மறை எண்ணங்கள் நீங்கி மகிழ்ச்சியாக வாழலாம் என கூறப்படுகிறது. மேலும் அருகில் உள்ள லட்சுமி கோயிலுக்கு சென்று வழிபடுங்கள்.
Similar News
News January 1, 2026
புதுவை: லோன் வாங்கியவர்கள் கவனத்திற்கு…

நீங்கள் வங்கியில் வாங்கிய கடனை (LOAN) தவிர்க்க முடியாத காரணங்களால் சரியாக செலுத்த முடியாத சூழலில், வங்கி பணியாளர்கள் யாரேனும் உங்களை தரக்குறைவாக பேசினால் அவர் மீது உங்களால் புகார் அளிக்க முடியும் என்பது தெரியுமா? ஆம், <
News January 1, 2026
புதுச்சேரி: ஏரியில் மிதந்த ஆண் சடலம்

புதுச்சேரி, திருபுவனை பகுதியில் உள்ள ஏரியில், ஆண் சடலம் மிதந்த நிலையில் காணப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த திருபுவனை தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சடலத்தை நீரில் இருந்து மீட்டனர். பின்னர் திருபுவனை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, சடலத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்காக அனுப்பினர். இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News January 1, 2026
புதுச்சேரி: ஏரியில் மிதந்த ஆண் சடலம்

புதுச்சேரி, திருபுவனை பகுதியில் உள்ள ஏரியில், ஆண் சடலம் மிதந்த நிலையில் காணப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த திருபுவனை தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சடலத்தை நீரில் இருந்து மீட்டனர். பின்னர் திருபுவனை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, சடலத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்காக அனுப்பினர். இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


