News October 10, 2025
புதுச்சேரி: புதைவட மின் கேபிள் பணி துவக்கம்

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதிக்குட்பட்ட சுப்பையா நகரில் ரூ.1 கோடியே 82 லட்சம் செலவில், புதைவட கேபிள் அமைக்கும் பணியை முதல்வர் ரங்கசாமி நேற்று துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் லட்சுமிநாராயணன், அரசு கொறடா ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர். இப்பணி மூலம் 10 கி.மீ தொலைவிற்கு புதைவட கேபிள் அமைத்து 300 வீடுகளுக்கும் 36 தெரு விளக்குகளுக்கும் தடையில்லா மின்சாரம் விநியோகிக்கப்பட உள்ளது.
Similar News
News December 8, 2025
புதுச்சேரி: மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு

புதுச்சேரி மாவட்ட தலைமை தேர்தல் அதிகாரி குலோத்துங்கன், நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் சட்டசபை தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், வி.வி. பாட்க்களுக்கான முதல் நிலை சரிபார்ப்பு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் அங்கீகரிக்கப்பட்ட பொறியாளர்களால், இன்று 8ம் தேதி முதல் வரும் 15ம் தேதி வரை ரெட்டியார்பாளையம் தேர்தல் துறையில் நடக்க உள்ளது.
News December 8, 2025
புதுச்சேரி: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

புதுச்சேரி மக்களே, 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம். <
News December 8, 2025
புதுச்சேரி: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

புதுச்சேரி மக்களே, 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம். <


