News October 10, 2024
புதுச்சேரி பிஆர்டிசி சிறப்பு பேருந்துகள் இயக்கம்

ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை காரணமாக பொதுமக்களின் நலனுக்காக புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகம் புதுச்சேரியில் – பெங்களுரு(ரூ. 600, இரவு 10.30) செல்ல 13.10.2024, புதுச்சேரி- மாஹே(ரூ.750- நேரம் மாலை 6) செல்ல 30.10.2024 மற்றும் மாஹே-புதுச்சேரிக்கு (ரூ. 750- நேரம் மதியம் 2.30) 3.11.2024 அன்று சிறப்பு பேருந்து இயக்கப்படுகிறது.
Similar News
News September 14, 2025
புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்!

புதுச்சேரி புதிய நீதிமன்ற வளாகம் அருகேயுள்ள கடலூர் சாலையில், ரயில்வே மேம்பாலம் (ROB) கட்டுமான பணிகள் கடந்த ஜூலை.31ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதன் அடுத்த கட்ட பகுதியாக நாளை(செப்.15) முதல் AFT ரயில்வே கிராசிங்யை முழுமையாக மூடப்பட உள்ளது. எனவே, பொதுமக்கள் மாற்று பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News September 14, 2025
புதுவை மக்களே.. வங்கியில் வேலை வாய்ப்பு!

புதுவை மக்களே Bank வேலைக்கு போக ஆசை இருக்கா? இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாகவுள்ள 127 Specialist Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வந்துள்ளது.
✅துறை: IOB
✅பணி: Specialist Officer
✅கல்வி தகுதி: B.E./B.Tech, MBA, M.Sc,
✅சம்பளம்:64,820
✅ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
✅வயது வரம்பு: 24 முதல் 40 வரை
✅கடைசி தேதி: 03.10.2025
உங்கள் உறவினர்களுக்கும் SHARE செய்து Bank வேலைக்கு போக சொல்லுங்க!
News September 14, 2025
புதுவை: போக்சோ வழக்கில் முதியவர் கைது

புதுவை, மேட்டுப்பாளையத்தில் 11 வயது சிறுமி நேற்று முன்தினம் டியூஷனில் படித்து விட்டு, வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது முதியவர் ஒருவர், சிறுமியை அருகில் உள்ள வீட்டிற்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்துள்ளார். பின் சிறுமியிடம் அவரது பெற்றோர் விசாரித்தபோது, அந்நபர் அதேபகுதியை சேர்ந்த புஷ்பநாதன் என்பது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.