News January 8, 2026
புதுச்சேரி துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு உருவாகியுள்ளதால் புதுச்சேரி உள்ளிட்ட துறைமுகங்களில் 1ஆம் எண் கூண்டு ஏற்றப்பட்டது. வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதை என அறிவிக்கப்பது. மேலும் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும், கடலோரப் பகுதிகளில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் எச்சரிக்கப்படுகிறது.
Similar News
News January 9, 2026
காரைக்கால்: ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை

காரைக்கால், தெற்கு கேரளா கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக காரைக்கால் மாவட்டத்தில், நாளை (ஜன.10) மிக கனமழை கொட்டும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. இதனால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் பாதுகாப்புடன் இருக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
News January 9, 2026
எளிமையான முதலமைச்சர்: மலேசிய தமிழர்கள் பெருமிதம்

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியைச் சந்தித்த மலேசியத் தமிழர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். “இவ்வளவு எளிமையான முதலமைச்சரை இதுவரை பார்த்ததே இல்லை” எனத் தெரிவித்த அவர்கள், ரங்கசாமியின் பணிவு, நடத்தை, பேசும் முறை ஆகியவை மனதை கவர்ந்ததாகக் கூறினர். மலேசியத் தமிழர்கள், புதுச்சேரியின் முன்னேற்றத்திற்காக தாங்களும் பங்களிக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.
News January 9, 2026
புதுச்சேரி: பில்லி சூனியம் நீங்க இந்த கோயில் செல்லுங்கள்

புதுச்சேரியில் அமைந்துள்ளது புகழ்பெற்ற காமாட்சி அம்மன் திருக்கோயில், இந்த கோயிலுக்குச் சென்றால் ஏவல், பில்லி, சூனியம், தடைகள் நீங்கும், ஞானம், வெற்றி, செழிப்பு கிடைக்கும், மன அமைதி உண்டாகும், புதிய முயற்சிகளுக்கு நல்ல தொடக்கம் கிடைக்கும், குழந்தை பாக்கியம், குடும்பத்தில் மகிழ்ச்சி போன்ற பல ஆன்மிக, மன நல நன்மைகளை பெறலாம் என்று ஆற்றல் வாய்ந்ததாக நம்பப்படுகிறது. தெரியாதவங்களுக்கு SHARE பண்ணுங்க.


