News April 24, 2024
புதுச்சேரி: தடுத்தவருக்கு கழுத்தில் கத்தி குத்து

காரைக்கால் அடுத்த குரும்பகரம் சேர்ந்த கலையரசன் என்பவருக்கும், அவரது தாய்
மல்லிகாவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, பக்கத்து வீட்டில்
வசிக்கும் சந்திரபாபு என்பவர் ஏன் தாயிடம் சண்டை போடுகிறாய் எனக் கேள்வி எழுப்பியுள்ளார். இதில், ஆத்திரமடைந்த கலையரசன் சந்திரபாபுவின் கழுத்தில் கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, போலீசார் கலையரசனை இன்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Similar News
News January 2, 2026
புதுவை: மானியம் பெறும் விவசாயிகள் பட்டியல் வெளியீடு

புதுவை, அரசு வேளாண்துறை கூடுதல் வேளாண் இயக்குனர் சண்முகவேலு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2025-ல் தோட்டக்கலைப்பயிர் சாகுபடி செய்து விண்ணப்பித்த விவசாயிகளின் பெயர் பட்டியல், சமுதாய தணிக்கை செய்வதற்காக, புதுவை பிராந்தியத்தின் சம்பந்தப்பட்ட உழவர் உதவியகங்களின் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. வரும் 9ந் தேதி வரை இதில் ஆட்சேபனைகள் இருந்தால் தெரிவிக்கலாம் என்றார்.
News January 2, 2026
புதுவை: மானியம் பெறும் விவசாயிகள் பட்டியல் வெளியீடு

புதுவை, அரசு வேளாண்துறை கூடுதல் வேளாண் இயக்குனர் சண்முகவேலு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2025-ல் தோட்டக்கலைப்பயிர் சாகுபடி செய்து விண்ணப்பித்த விவசாயிகளின் பெயர் பட்டியல், சமுதாய தணிக்கை செய்வதற்காக, புதுவை பிராந்தியத்தின் சம்பந்தப்பட்ட உழவர் உதவியகங்களின் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. வரும் 9ந் தேதி வரை இதில் ஆட்சேபனைகள் இருந்தால் தெரிவிக்கலாம் என்றார்.
News January 2, 2026
புதுவை: மானியம் பெறும் விவசாயிகள் பட்டியல் வெளியீடு

புதுவை, அரசு வேளாண்துறை கூடுதல் வேளாண் இயக்குனர் சண்முகவேலு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2025-ல் தோட்டக்கலைப்பயிர் சாகுபடி செய்து விண்ணப்பித்த விவசாயிகளின் பெயர் பட்டியல், சமுதாய தணிக்கை செய்வதற்காக, புதுவை பிராந்தியத்தின் சம்பந்தப்பட்ட உழவர் உதவியகங்களின் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. வரும் 9ந் தேதி வரை இதில் ஆட்சேபனைகள் இருந்தால் தெரிவிக்கலாம் என்றார்.


